<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Floods &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/floods/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 01 Dec 2025 11:15:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Floods &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1454732</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 11:15:48 +0000</pubDate>
				<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[cause extensive damage]]></category>
		<category><![CDATA[damage]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[in Mannar]]></category>
		<category><![CDATA[including livestock deaths and extensive property]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[to property]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454732</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடுஇபாரிய சொத்துகளும் சேதமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார் மன்னாரில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். View this post on Instagram]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454732</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1454660</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 06:01:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[landslands]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[மண்சரிவு]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454660</guid>

					<description><![CDATA[வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளதாக அந் நட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ 30) தெரிவித்தனர். அவசர சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவின் சில பகுதிகளை அணுகுவதற்கான தீவிர முயற்சிகளைத் தொடர்ந்தாலும், ஆயிரக்கணக்கான மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவித்தனர். வார இறுதியில் வானிலை மேம்பட்டதால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454660</post-id>	</item>
		<item>
		<title>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!</title>
		<link>https://athavannews.com/2025/1454599</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 02:14:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Foreign Ministry]]></category>
		<category><![CDATA[அவசர பிரிவு]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454599</guid>

					<description><![CDATA[அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண முயற்சிகளை நிர்வகிக்கவும், நெறிப்படுத்தவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர ஒருங்கிணைப்பு பிரிவை நிறுவியுள்ளது. இந்த முக்கியமான காலகட்டத்தில் சரியான நேரத்தில் உதவி வழங்குவதற்கும் பயனுள்ள தகவல்தொடர்புகளை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர முகமைகள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளை ஒருங்கிணைப்பதற்கான மையப் புள்ளியாக அவசர ஒருங்கிணைப்பு பிரிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454599</post-id>	</item>
		<item>
		<title>தென்கிழக்கு ஆசியாவை மூழ்கடித்துள்ள வெள்ளம்!</title>
		<link>https://athavannews.com/2025/1453906</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 05:11:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[South East Asia]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453906</guid>

					<description><![CDATA[தாய்லாந்தின் சில பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பேரிடம், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இராணுவக் கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை அதிகாரிகள் அனுப்பத் தூண்டியுள்ளன. கடந்த வாரத்தில் நாட்டின் தெற்கில் உள்ள பத்து மாகாணங்களை வெள்ளம் பாதித்துள்ளது. மலேசியாவின் எல்லையை ஒட்டியுள்ள வணிக மையமான ஹாட் யாய் நகரம், 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது &#8211; ஒரே நாளில் 335 மி.மீ. இடைவிடாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453906</post-id>	</item>
		<item>
		<title>மெக்சிக்கோ மாகாணத்தில் கனமழையில் சிக்கி    64 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1450392</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 12:18:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Disaster]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Mexico state]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450392</guid>

					<description><![CDATA[மெக்சிக்கோ மாநிலங்களில் கடந்த வாரம் பல நாட்களாக பெய்த கனமழையால் பல தெருக்கள் , சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த அனர்த்தங்களில் 64 பேர் உரிழந்துள்ளதுடன் 65 பேர் காணாமல் போயுள்ளனர் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பசுபிக் கடலில் உருவாகிய ‘ரேமண்ட்’ புயல் காரணமாக மெக்சிக்கோவின் 32 மாகாணங்களில் பெய்த தொடர் கனமழையினால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450392</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் திடீர் வெள்ளத்தால் 323 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1443428</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 05:02:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443428</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 323 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. அதேநேரம், அனர்த்தம் காரணமாக காணாமல் போயுள்ளனர். பாகிஸ்தான் இராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாகாண நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (17) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைபர் பக்துன்க்வாவில் (KP) பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன. படையினர், ஹெலிகொப்டர்கள் மற்றும் அவசரகால குழுக்கள் சிக்கித் தவிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443428</post-id>	</item>
		<item>
		<title>டெக்சாஸில் தொடர் கனமழை; 78 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1438246</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jul 2025 04:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Texas]]></category>
		<category><![CDATA[டெக்சாஸ்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438246</guid>

					<description><![CDATA[கடந்த வெள்ளிக்கிழமை (04) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மத்திய அமெரிக்காவின், டெக்சாஸில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அனர்த்தத்தில் 41 பேர் காணாமல் போயுள்ளனர். இவற்றில் 28 சிறுவர்கள் உட்பட 68 இறப்புகள், கெர் கவுண்டியில் நிகழ்ந்தன. அங்கு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ பெண்கள் முகாம் வெள்ளத்தில் மூழ்கியது. இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அடுத்த 24-48 மணி நேரத்தில் இப்பகுதியில் மேலும் புயல்கள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438246</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்!</title>
		<link>https://athavannews.com/2025/1419437</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Feb 2025 03:35:35 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Queensland]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[குயின்ஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419437</guid>

					<description><![CDATA[குயின்ஸ்லாந்தில் வெள்ளம் மோசமாகி வருவதால், அவுஸ்திரேலியப் பிரதான நெடுஞ்சாலையின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மாநிலத்தின் வடக்கில் பெய்த மழையால் இதுவரை ஒரு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளனர். அனர்த்தத்தினால் டவுன்ஸ்வில்லே, இங்காம் மற்றும் கார்ட்வெல் போன்ற சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் நீர் மட்டம் உயரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிராந்தியத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே சனிக்கிழமை (01) முதல் 1.3m (4.2 அடி) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419437</post-id>	</item>
		<item>
		<title>கிளிநொச்சி மக்கள் மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1417905</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jan 2025 11:29:50 +0000</pubDate>
				<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[kilinochchi]]></category>
		<category><![CDATA[lk]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417905</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்புபகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் வட்டக்கச்சி, பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417905</post-id>	</item>
		<item>
		<title>ஸ்பெய்ன் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 211 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2024/1406923</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Nov 2024 05:58:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[EU]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Spain]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<category><![CDATA[ஸ்பெய்ன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406923</guid>

					<description><![CDATA[கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 211 ஆக அதிகரித்துள்ளது. ஐந்து தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மோசனமான வானிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன நபர்களை தேடும் பணிகளில் ஸ்பெய்ன் மீட்பு படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நவீன வரலாற்றில் ஸ்பெய்னில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாகவும், 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவை தாக்கிய மிக கொடூரமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406923</post-id>	</item>
	</channel>
</rss>
