<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Former President Gotabaya Rajapaksa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/former-president-gotabaya-rajapaksa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 06 Jul 2026 11:16:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Former President Gotabaya Rajapaksa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கைது நடவடிக்கையைத் தடுக்க கோட்டாபயவின் மனு!</title>
		<link>https://athavannews.com/2026/1482064</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 11:15:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Sunday terrorist attacks.]]></category>
		<category><![CDATA[Former President Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Investigations]]></category>
		<category><![CDATA[prevent]]></category>
		<category><![CDATA[writ petition]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482064</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு சட்டமா அதிபர் இன்று (06) மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இன்று அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ள கோரிக்கைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பானவை என்பதால், இந்த மனுவை விசாரிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482064</post-id>	</item>
		<item>
		<title>🔴update- வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய!</title>
		<link>https://athavannews.com/2026/1468802</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 06:18:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[Commission for the Elimination of Corruption and Bribery.]]></category>
		<category><![CDATA[Former President Gotabaya Rajapaksa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468802</guid>

					<description><![CDATA[இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;- &#160; &#160; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இரண்டாவது முறையாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை ஏற்று, இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழப்பு ஆணைக்குழுவில் முன்நிலையாகி , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழப்பு ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468802</post-id>	</item>
	</channel>
</rss>
