<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>French &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/french/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 10 Dec 2025 03:46:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>French &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முக்கிய சோதனையில் இருந்து தப்பிய பிரான்ஸ் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2025/1455775</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 03:46:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2026 Budget]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[Sebastien Lecornu]]></category>
		<category><![CDATA[செபாஸ்டியன் லெகோர்னு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455775</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) செவ்வாயன்று (09) ஒரு முக்கியமான சோதனையில் இருந்து தப்பினார். எனெனில், அடுத்த ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை சட்டமியற்றுபவர்கள் வெறும் 13 வாக்குகளால் அங்கீகரித்தனர். இதனால், செபாஸ்டியன் லெகோர்னு செவ்வாயன்று ஒரு முக்கிய அரசியல் வெற்றியைப் பெற்றார். இந்த சட்டமூலம் இன்னும் பிரான்ஸ் செனட்டில் வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த தேசிய சட்டமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டது லெகோர்னுவின் சிறுபான்மை அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கும், அதன் சுழலும் பட்ஜெட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455775</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட உக்ரேன்!</title>
		<link>https://athavannews.com/2025/1453039</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 05:03:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[Rafale]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[ரஃபேல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453039</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தனது பாதுகாப்பை வலுப்படுத்த கெய்வ் முயற்சித்து வரும் நிலையில் திங்களன்று (17) பிரான்ஸுக்கும், உக்ரேனுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் உக்ரேன் 100 பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களைப் பெறும் என்று இரு நாடுகளும் தெரிவித்தன. பாரிஸுக்கு அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த நடவடிக்கையை &#8220;வரலாற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453039</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் €88 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!</title>
		<link>https://athavannews.com/2025/1450846</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Oct 2025 05:16:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[Louvre]]></category>
		<category><![CDATA[Paris]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<category><![CDATA[நகைகள்]]></category>
		<category><![CDATA[லூவ்ரே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450846</guid>

					<description><![CDATA[லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து வார இறுதி நாட்களில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 88 மில்லியன் யூரோக்கள் அல்லது 100 மில்லியன் டொலர்களுக்கு சற்று அதிகம் என்று பாரிஸ் சட்டத்தரணி செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் தெரிவித்தார். இந்தத் தொகை &#8220;அசாதாரணமானது&#8221; என்று RTL வானொலிச் சேவையிடம் தெரிவித்த லாரே பெக்குவா, பிரான்சின் வரலாற்று பாரம்பரியத்திற்கு இது மிகப்பெரிய இழப்பு என்றார். இரண்டு நெப்போலியன்கள் தங்கள் மனைவிகளுக்கு பரிசளித்த கிரீட நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450846</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ் மதுபான நிலையத்தில் கைக்குண்டு தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2025/1421197</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 06:34:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[bar]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[Grenade blast]]></category>
		<category><![CDATA[கைக்குண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421197</guid>

					<description><![CDATA[தென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த அனைவரும் கிரெனோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்த மதுபான நிலையத்துக்குள் நுழைந்த தாக்குதலாளி, ஒரு வார்த்தையும் பேசாமல் கையெறி குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421197</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் முதலீடு செய்ய பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1420982</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Feb 2025 06:33:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420982</guid>

					<description><![CDATA[இந்தியாவில் கிடைக்கும் பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைக்கவும் பிரான்ஸ் நிறுவனங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடந்த 14 ஆவது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவுடனான தங்கள் கூட்டாண்மையை ஆழப்படுத்த பிரான்ஸ் வர்த்தகர்களுக்கு அழைப்பும் விடுத்தார். அண்மைய வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் தொடர்ச்சியை எடுத்துரைத்த அவர், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வணிகம் செய்வதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420982</post-id>	</item>
		<item>
		<title>மயோட்டியை தாக்கிய சூறாவளி; நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!</title>
		<link>https://athavannews.com/2024/1412390</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 02:26:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[Mayotte]]></category>
		<category><![CDATA[மயோட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412390</guid>

					<description><![CDATA[சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ சூறாவளி மணிக்கு ​​225 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து சென்றதுடன், மயோட்டியை முழுவதுமாக தரைமட்டமாக்கியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மடகாஸ்கருக்கு வடக்கே பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தைத் தாக்கிய மிகத் தீவிரமான புயலாக மயோட்டி மீது சூறாவளி வீசியதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. பிரெஞ்சு உள்துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412390</post-id>	</item>
		<item>
		<title>புதிய பிரதமரை இன்று அறிவிக்கவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2024/1412138</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 07:03:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Emmanuel Macron]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412138</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. &#8220;பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13) காலை வெளியிடப்படும்&#8221; என்று எலிசி ஜனாதிபதி மாளிகை மக்ரோனின் போலந்து பயணத்தின் பின்ன் வியாழன் அன்று கூறியது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரெஞ்சு எம்.பி.க்கள் மைக்கேல் பார்னியரை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றிய பின்னர் பிரெஞ்சு அரசியல் முட்டுக்கட்டையாக உள்ளது. பார்னியர் பதவியில் இருந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் பதவி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412138</post-id>	</item>
		<item>
		<title>நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வி: கவிழ்ந்தது பிரான்ஸ் அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2024/1411112</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Dec 2024 02:48:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[Michel Barnier]]></category>
		<category><![CDATA[பிரெஞ்சு]]></category>
		<category><![CDATA[மைக்கேல் பார்னியர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411112</guid>

					<description><![CDATA[பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை (04) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியதுடன், பிரான்ஸ் பிரதமர் மைக்கல் பார்னியரையும் (Michel Barnier) பதவியிலிருந்து வெளியேற்ற கட்டாயப்படுத்தியது. பிரதமர் மைக்கேல் பார்னியர் மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 331 தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி சட்டமியற்றுபவர்கள் ஆதரவாக வாக்குகளை அளித்தனர். பார்னியர் சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தனது வரவு செலவுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411112</post-id>	</item>
		<item>
		<title>ஆங்கிலக் கால்வாயை கடக்க முற்பட்ட படகு விபத்து; 65 பேர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1404737</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 10:01:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Channel]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[பிரெஞ்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404737</guid>

					<description><![CDATA[ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை நோக்கிச் செல்ல முற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் 65 பேர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தனர். இந்த விபத்தானது பிரான்சின் விசான்ட் கடற் பகுதியில் பதிவாகியுள்ளது. படகில் அதிக சுமை ஏற்றப்பட்டமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பக் கட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். விபத்தின் பின்னர்,சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மீட்பு குழுவினர் நீதில் தத்தளித்த 65 பேரை காப்பாற்றினர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404737</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ் நாடாளுமன்றம்  கலைப்பு- இம்மானுவேல் மெக்ரோன்!</title>
		<link>https://athavannews.com/2024/1386909</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jun 2024 03:01:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[French]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386909</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்கப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386909</post-id>	</item>
	</channel>
</rss>
