<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>galle &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/galle/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 02:47:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>galle &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு – ஜனாதிபதி அநுர!</title>
		<link>https://athavannews.com/2026/1485129</link>
					<comments>https://athavannews.com/2026/1485129#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 02:47:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485129</guid>

					<description><![CDATA[9% அளவில் உள்ள மீண்டெழும் செலவினத்தைக் குறைத்து, 4% அளவில் உள்ள மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  மேலும், அதிகளவான தொகையை அரச செயற்பாடுகளுக்காக மாத்திரம் செலவிடுவது மக்களின் தரப்பிலிருந்து எந்த வகையிலும் நியாயமற்றது என்பதுடன், 9% மட்டத்தில் காணப்படும் மீண்டெழும் செலவுகளைக் குறைத்து, 4% ஆக உள்ள மூலதனச் செலவை அதிகரிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485129/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485129</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸாவிற்குச் சென்ற ஒரு கைதியும் உயிரிழப்பு !</title>
		<link>https://athavannews.com/2026/1482339</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 05:00:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ANGUNUGOLABELLASSA]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482339</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு  சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பின்னர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக காலி, கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482339</post-id>	</item>
		<item>
		<title>காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1479231</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 08:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479231</guid>

					<description><![CDATA[காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் திடீரென தீப்பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலை அதிகாரிகள், காலி மாநகர சபை தீயணைப்புப் படையுடன் இணைந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் விளைவாக, வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கான மின் விநியோகம் தற்காலிகமாகத் தடைபட்டது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479231</post-id>	</item>
		<item>
		<title>கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1479213</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 07:03:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fisherman]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479213</guid>

					<description><![CDATA[நாட்டின் சில கடற்பரப்புகள்  கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 &#8211; 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன் அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, கடற்சார் மற்றும் மீனவச் சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் , கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479213</post-id>	</item>
		<item>
		<title>காலி தங்கெதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கொலைக்கு உடந்தையாக ந்தேக நபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1476960</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 30 May 2026 05:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Gun Shoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476960</guid>

					<description><![CDATA[காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கெதர பகுதியில் அண்மையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு முக்கிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், பண்டாரகம பொலிஸ் பிரிவின் மில்லகஹ சந்தியில் வைத்து நேற்று (29) பிற்பகல் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 810 மில்லிகிராம் &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இக்கொலைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476960</post-id>	</item>
		<item>
		<title>சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1474906</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 06:50:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474906</guid>

					<description><![CDATA[காலி துறைமுகம், மகல்லா மற்றும் சம்போதி சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதிகளில் கணினிக் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டுக் குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக காவல் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 21 முதல் 47 வயதுக்குட்பட்ட இந்திய மற்றும் நேபாள நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து 10 கணினிகள் மற்றும் 32 கைபேசிகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்தச் சம்பவம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474906</post-id>	</item>
		<item>
		<title>சைபர் குற்றச் செயல்கள் தொடர்பாக சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1474792</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 02:13:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cybercrime]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சைபர் குற்றம்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474792</guid>

					<description><![CDATA[சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாள நாட்டவர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, ஹிக்கடுவ மற்றும் மிடிகம பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணினி குற்றச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில், காலியில் உள்ள கல்வடுகொட மற்றும் ஸ்ரீ சுமேத மாவத்த பகுதிகளில் உள்ள இரண்டு தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தபோது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474792</post-id>	</item>
		<item>
		<title>பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை</title>
		<link>https://athavannews.com/2026/1473318</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Apr 2026 07:14:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[after 2.00 pm.]]></category>
		<category><![CDATA[Department of Meteorology]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Kandy]]></category>
		<category><![CDATA[Matara]]></category>
		<category><![CDATA[scattered showers]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473318</guid>

					<description><![CDATA[மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473318</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1467160</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Mar 2026 09:58:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Iranian warship]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467160</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய கப்பலில் இருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து, இலங்கை கடற்படை மீட்புப் பணியை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சர்வதேச ஊடகச் சேவையிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அருகில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467160</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1467115</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Mar 2026 06:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[Iranian vessel]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467115</guid>

					<description><![CDATA[இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலதிக தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படை ஒரு விமானத்தை சம்பவம் நடந்த பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதற்கிடையில், இன்று (04) நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், விபத்து நடந்தபோது கப்பல் இலங்கை கடல் பகுதியில் இல்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467115</post-id>	</item>
	</channel>
</rss>
