<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Gazette &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/gazette/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 16 Jul 2026 08:34:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Gazette &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!</title>
		<link>https://athavannews.com/2026/1483482</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 08:34:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[CMC]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[கொழும்பு மாநகர சபை]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு வரி]]></category>
		<category><![CDATA[வ்ரே காலி பால்தசார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483482</guid>

					<description><![CDATA[கொழும்பு மாநகர சபை (CMC) பொழுதுபோக்கு வரியை திருத்தி குறைக்கும் வகையில் புதிய வரி விகிதங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது. திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.  கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் இந்த புதிய வரி விகிதங்கள் அங்கீகரிக்கப்பட்டதுடன், தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அவை அமலுக்கு வந்துள்ளன. புதிய வரி திருத்தங்களின்படி, உள்ளூர் கலைஞர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483482</post-id>	</item>
		<item>
		<title>பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!</title>
		<link>https://athavannews.com/2026/1482483</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 01:34:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bogambara]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[போகம்பர]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நானயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482483</guid>

					<description><![CDATA[பழைய போகம்பர சிறைச்சாலை வளாகம் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின்படி, பழைய போகம்பர வளாகத்தில் &#8211; ஒரு சிறைச்சாலையை அமைப்பதற்காகத் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அமைச்சர் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பழைய போகம்பர வளாகம் ஒரு சிறைச்சாலையாகச் செயல்படும். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2-ன் மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482483</post-id>	</item>
		<item>
		<title>மஹமோதரவில் அமைக்கப்படவுள்ள புதிய சிறைச்சாலை!</title>
		<link>https://athavannews.com/2026/1482292</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 01:49:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[Mahamodara]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[மஹமோதர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482292</guid>

					<description><![CDATA[காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த சிறைச்சாலை அமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பினை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) பிரிவு 2-ன் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. வர்த்தமானியின்படி, இந்தச் சிறைச்சாலை &#8220;மஹமோதர சிறைச்சாலை&#8221; என்ற பெயரில் அமைக்கப்படவுள்ளது. இதன் அதிகார வரம்பு நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக இருக்கும்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482292</post-id>	</item>
		<item>
		<title>இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!</title>
		<link>https://athavannews.com/2026/1479638</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 08:43:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[Imports]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479638</guid>

					<description><![CDATA[இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ​இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இறக்குமதிகளுக்காக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளை முறையாக ஆய்வு செய்வதன் மூலம், தேவையற்ற முறையில் வெளிநாட்டுச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479638</post-id>	</item>
		<item>
		<title>மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477391</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 05:05:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[Sunil Kumara Gamage]]></category>
		<category><![CDATA[சுனில் குமார கமகே]]></category>
		<category><![CDATA[வர்த்த்மானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477391</guid>

					<description><![CDATA[கைப்பந்தாட்டம், கேரம் மற்றும் ஹாக்கி ஆகிய மூன்று தேசிய விளையாட்டு சங்கங்கள்/ கூட்டமைப்புகளின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யும் வர்த்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சங்கங்கள் அல்லது கூட்டமைப்பு முறையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும், விளையாட்டுச் சட்டத்திற்கு இணங்க அவற்றின் அரசியலமைப்புகளைத் திருத்துதல் மற்றும் புதிய அலுவலகப் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான தேர்தல்களை நடத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்முறைகளை நிறைவு செய்வததையும் நோக்காகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477391</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1467341</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Mar 2026 03:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467341</guid>

					<description><![CDATA[இலங்கை மின்சார சபையின் (CEB) செயல்பாடுகள் மற்றும் கடமைகளை எதிர்வரும் மார்ச் 09 முதல் மாற்றும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் அமைப்பு செயல்பாடுகளுக்காக ஆறு நிறுவனங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கிறது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் பல உப பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்ட வர்த்தமானி வௌியாகியுள்ளது. மின்சாரத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467341</post-id>	</item>
		<item>
		<title>பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1463223</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 09:14:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[Teachers]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463223</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையில் பட்டதாரிகளையும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளையும் இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, பொது சேவையில் பட்டதாரிகள் ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை நாளை (05) காலை 09.00 மணிக்குத் தொடங்கி பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 09.00 மணி வரை திறந்திருக்கும். இதற்கிடையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463223</post-id>	</item>
		<item>
		<title>மதுபான உற்பத்திக்கான கலால் வரி செலுத்தும் விதிமுறைகள் திருத்தம்; வர்த்தமானி வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1451327</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Oct 2025 02:25:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[liquor]]></category>
		<category><![CDATA[கலால்]]></category>
		<category><![CDATA[மதுபானம்]]></category>
		<category><![CDATA[வரி]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451327</guid>

					<description><![CDATA[மதுபான உற்பத்திக்கான கலால் வரி, கட்டணங்களை செலுத்துவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் காலக்கெடுவை திருத்தி ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (28) முதல் அமுலுக்கு வந்த இந்த வர்த்தமானியை, நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். புதிய விதிமுறைகள், கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, ஒவ்வொரு உரிமதாரரும் குறிப்பிட்ட திகதியில் அல்லது அதற்கு முன் தேவையான கலால் வரியைச் செலுத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451327</post-id>	</item>
		<item>
		<title>இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1450834</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Oct 2025 03:31:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[prices]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450834</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது. இது 2025 ஒக்டோபர் 21 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி,  பச்சை அரிசி; கிலோ ஒன்றுக்கு 210 ரூபா நாட்டு அரிசி; கிலோ ஒன்றுக்கு 220 ரூபா சம்பா அரிசி: கிலோ ஒன்றுக்கு 230 ரூபா பொன்னி சம்பா (கீரி சம்பாவுக்கு சமம்); ஒரு கிலோவுக்கு 240 ரூபா பால் பொன்னி 255 ரூபா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450834</post-id>	</item>
		<item>
		<title>பொன்னி சம்பா அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல்!</title>
		<link>https://athavannews.com/2025/1450725</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Oct 2025 05:38:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[Rice]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450725</guid>

					<description><![CDATA[கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் கடந்த 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதியாளர் ஒருவருக்கு அதிகபட்சம் 52 மெற்றிக் தொன் அரிசியே இறக்குமதி செய்ய முடியும் என்பதுடன் அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை எதிர்வரும் நவம்பர் 15 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450725</post-id>	</item>
	</channel>
</rss>
