<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>GCE A/L exam &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/gce-a-l-exam/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 08:24:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>GCE A/L exam &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நடைபெற உள்ள புலமைப்பரிசில் மற்றும் க. பொ. த உயர்தர பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2026/1486291</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 08:24:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[GCE A/L exam]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486291</guid>

					<description><![CDATA[தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை தொடர்பாக இன்று (05) ஒரு சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. வானிலை ஆய்வுத் துறை, பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், எதிர் வரும் நாட்களில் மோசமான வானிலை நிலவினால் பரீட்சை பணிகளைத் தொடர எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. நாளை (06), நாளை மறுநாள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486291</post-id>	</item>
		<item>
		<title>க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486279</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 06:58:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[GCE A/L exam]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486279</guid>

					<description><![CDATA[கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வரவிருக்கும்கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது. முதல் மற்றும் இரண்டாம் முறையாகத் தேர்வு எழுதும் ஐந்து மாணவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486279</post-id>	</item>
		<item>
		<title>நவம்பர் 04ஆம் திகதிக்கு பின்னர் கருத்தரங்குகளுக்கு  தடை!</title>
		<link>https://athavannews.com/2025/1451762</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Nov 2025 13:23:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[GCE A/L exam]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451762</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451762</post-id>	</item>
		<item>
		<title>க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1442459</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Aug 2025 09:58:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[GCE A/L exam]]></category>
		<category><![CDATA[GCE O/L]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442459</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதெனவும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறுமெனவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442459</post-id>	</item>
		<item>
		<title>க.பொ.த. உ/த பரீட்சை பெறுபேறுகள்: அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2025/1427900</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Apr 2025 05:52:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Amith Jayasundara]]></category>
		<category><![CDATA[GCE A/L exam]]></category>
		<category><![CDATA[அமித் ஜெயசுந்தர]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427900</guid>

					<description><![CDATA[2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். மொத்தம் 333,183 மாணவர்கள் பரீட்சை எழுத்தினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள். 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள். இந்தத் பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31, வரை நாடு முழுவதும் 2312 பரீட்ச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427900</post-id>	</item>
	</channel>
</rss>
