<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Germany &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/germany/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 10 Jul 2026 04:18:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Germany &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வெப்ப அலையால் ஜெர்மனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1482697</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 04:18:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[heat wave death]]></category>
		<category><![CDATA[வெப்ப அலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482697</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டில் இதுவரை ஜெர்மனியில் வெப்பம் தொடர்பான சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொதுச் சுகாதார மற்றும் தொற்றுநோய் ஆய்வு நிறுவனமாக ரொபர்ட் கோச் (RKI) வியாழக்கிழமை (09) தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான இறப்புகள் ஜூன் மாத இறுதியில் நிகழ்ந்துள்ளன. அக்காலகட்டத்தில் வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை வெகுவாகத் தாண்டியது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் — சுமார் 4,270 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்று RKI தனது வாராந்திர அறிக்கையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482697</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2026/1482554</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 07:10:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482554</guid>

					<description><![CDATA[ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி, ஜோஹன்னஸ் எம். என்று பெயரிடப்பட்ட 41 வயதான குறித்த மருத்துவர், 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரை 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களின் மரணங்களுக்காக பெர்லினில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட மேலும் பல சம்பவங்கள் குறித்து அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482554</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!</title>
		<link>https://athavannews.com/2026/1480412</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 04:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்]]></category>
		<category><![CDATA[Ecuador]]></category>
		<category><![CDATA[FIFA World Cup.]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[எக்குவாடோர்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480412</guid>

					<description><![CDATA[2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை (25) அன்று நடைபெற்ற  &#8216;E&#8217; பிரிவுக்கான தனது இறுதி ஆட்டத்தில், எக்குவாடோர் அணி பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பரபரப்பான வெற்றியைப் பதிவுசெய்தது.  இதன்மூலம், மூன்றாவது இடத்தைப் பிடித்த எட்டு சிறந்த அணிகளில் ஒன்றாக, எக்குவாடோர் அணி 32 அணிகள் கொண்ட நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டம் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே லெராய் சானேயின் கோல் மூலம் ஜெர்மனி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480412</post-id>	</item>
		<item>
		<title>40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !</title>
		<link>https://athavannews.com/2026/1476355</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 25 May 2026 06:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Austria]]></category>
		<category><![CDATA[Bahrain]]></category>
		<category><![CDATA[Belarus]]></category>
		<category><![CDATA[Belgium]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Czech Republic]]></category>
		<category><![CDATA[Denmark]]></category>
		<category><![CDATA[Finland]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[free visa]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Italy]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[Kazakhstan]]></category>
		<category><![CDATA[Kuwait]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Netherlands]]></category>
		<category><![CDATA[New Zealand]]></category>
		<category><![CDATA[norway]]></category>
		<category><![CDATA[Oman]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Poland]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[SAUDI ARABIA]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[Spain]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Sweden]]></category>
		<category><![CDATA[switzerland]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[United Arab Emirates]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476355</guid>

					<description><![CDATA[குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, மலேசியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், ​​இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஸகஸ்தான், குவைத், நோர்வே, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476355</post-id>	</item>
		<item>
		<title>188 மில்லியன் யூரோ மதிப்புள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை &#8211; ஜெர்மனி கைச்சாத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1458747</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 09:08:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Debt Restructuring]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458747</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கையும் ஜெர்மனியும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நிதி அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதுடன், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றிகரமாக முடிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று நிதி அமைச்சு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஒப்பந்தத்தின் படி, அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் (OCC) புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்களைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458747</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மனியில் புதிய இராணுவ சேவைத் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1452747</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 05:48:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452747</guid>

					<description><![CDATA[அரசியல் சக்திகளுக்கு இடையே பல மாதங்களாக நடந்த மோதல்களைத் தொடர்ந்து, படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய இராணுவ சேவைத் திட்டத்தை ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும் இராணுவத்தில் இணைவதற்குத் தகுதியானவர்களா என்பது தொடர்பான கேள்வித்தாளை நிரப்பும். ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை உருவாக்குவதை பெர்லின் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452747</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம்</title>
		<link>https://athavannews.com/2025/1448927</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 10:31:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448927</guid>

					<description><![CDATA[ஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு வெறும் 8% மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள பெரும்பான்மையான கொள்முதல்கள் ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே வழங்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி எடுத்துள்ள இந்த “யூரோப் ஃபர்ஸ்ட்” கொள்கை, ஐரோப்பிய பாதுகாப்பு தொழில் துறையை வலுப்படுத்துவதோடு, உக்ரைன்–ரஷ்யா போரை அடுத்து ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பு உற்பத்தியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448927</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!</title>
		<link>https://athavannews.com/2025/1435689</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 08:07:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Disanayake]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஜேர்மன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435689</guid>

					<description><![CDATA[ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின் (Tourism and Travel Industry Associations) பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின்னர், ஜனாதிபதி ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் (DIHK) ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டிலும் கலந்து கொள்வார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435689</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனியை சென்றடைந்தார்!</title>
		<link>https://athavannews.com/2025/1435368</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 09:04:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrives]]></category>
		<category><![CDATA[Berlin]]></category>
		<category><![CDATA[Brandenburg]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[International Airport i]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435368</guid>

					<description><![CDATA[ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறவுள்ளது இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435368</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1433018</link>
		
		<dc:creator><![CDATA[Sachin Wedagedara]]></dc:creator>
		<pubDate>Sat, 24 May 2025 03:24:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[today news]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433018</guid>

					<description><![CDATA[ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கத்தியால் தாக்கிய நபரை அங்கிருந்த பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதுடன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433018</post-id>	</item>
	</channel>
</rss>
