Tag: Gotabaya Rajapaksa
-
எதிர்காலத்தில் இலங்கைக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது இம்ரான் கான் உறுதியளித்துள்ளார். இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது பாகிஸ்தானிற்கு விஜயம்... More
-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவங்ச, தெரிவித்த கருத்து தொடர்பாக மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்... More
-
இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தை இ... More
-
நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்காக அரச தலைமைகளும் பொது மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிராமத்துடனான உரையாடல் விசேட வேலைத்திட்டத்தின் 8 ஆவது திட்டம் மொனராகலை மாவட்டத்தின் தனம... More
-
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்... More
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைட... More
-
உழைப்பின் கௌரவத்தை பாதுகாக்கும் மற்றும் திறமையான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விரைவான வளர்ச்சியை அடைவதற்கும், குறுகிய காலத்தில் எதிர்பார்க... More
-
இரண்டு நாள் பயணமாக நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி வருகின்றார். குறித்த சந்திப்பை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குண... More
-
சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட, கலால் திணைக்கள ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுபானம், எதனோல் தயாரிக்க சோளத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது க... More
-
பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று பரவும் நிலையில் அங்கிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார். நாளாந்தம் கூடும் கொவிட் தொடர்பான கூட்டத்தில் கொவிட் புதிய வைரஸின் தோ... More
இலங்கைக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கும் – இம்ரான் கான் உறுதி
In இலங்கை February 24, 2021 12:12 pm GMT 0 Comments 236 Views
விமல் வீரவங்சவிற்கு எவ்வித அதிகாரமுமில்லை – மன்னிப்புக்கோர வேண்டும் என்கின்றது பொதுஜன பெரமுன
In இலங்கை February 8, 2021 11:31 am GMT 0 Comments 659 Views
ஜனாதிபதி பிரதமருடன் இந்திய உயர்ஸ்தானிகர் அவசர சந்திப்பு
In இலங்கை February 3, 2021 10:08 am GMT 0 Comments 547 Views
பொதுமக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
In இலங்கை January 30, 2021 11:03 am GMT 0 Comments 324 Views
புதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு January 23, 2021 9:00 am GMT 0 Comments 891 Views
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த வாழ்த்து
In இலங்கை January 21, 2021 8:30 am GMT 0 Comments 678 Views
புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி
In இலங்கை January 16, 2021 10:14 am GMT 0 Comments 420 Views
எஸ்.ஜெய்சங்கர் – ஜனாதிபதி கோட்டா சந்திப்பு
In இலங்கை January 6, 2021 6:24 am GMT 0 Comments 551 Views
சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிக்கத் தடை
In இலங்கை December 28, 2020 1:44 pm GMT 0 Comments 936 Views
பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்
In ஆசிரியர் தெரிவு December 22, 2020 1:04 pm GMT 0 Comments 679 Views