<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Gulf &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/gulf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 03 Jun 2026 03:01:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Gulf &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477565</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jun 2026 03:01:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gulf]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[oil jumps]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[வளைகுடா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477565</guid>

					<description><![CDATA[வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில்  புதன்கிழமையன்று (03) வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தது. பஹ்ரைன், குவைத் மற்றும் பிற பிராந்திய இலக்குகள் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன அல்லது தோல்வியடைந்தன என்று அமெரிக்க இராணுவம் கூறியது. குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரான் ஏவுகணைகள் இலக்கைத் தவறவிட்டன அல்லது பறக்கும்போதே வெடித்து சிதறின. அதே நேரத்தில் பிராந்திய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477565</post-id>	</item>
		<item>
		<title>பாரசீக வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கி அழித்ததாக ஈரான் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1467298</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 09:58:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gulf]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[US oil tanker]]></category>
		<category><![CDATA[எண்ணெய் கப்பல்]]></category>
		<category><![CDATA[பாரசீக வளைகுடா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467298</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், வடக்கு பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க டேங்கரைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியுள்ளது. கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  எனினும், இந்தக் கூற்று இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கடற்படை போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிய 24 மணி நேரத்திற்குள் இந்தத் தாக்குதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467298</post-id>	</item>
	</channel>
</rss>
