<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>gunshoot &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/gunshoot/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 26 Jul 2026 05:34:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>gunshoot &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு &#8211; சந்தேகநபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1484747</link>
					<comments>https://athavannews.com/2026/1484747#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jul 2026 05:34:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484747</guid>

					<description><![CDATA[பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை,துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மற்றும் அவர் வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் ஆகிய இருவரே நவகமுவ பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484747/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484747</post-id>	</item>
		<item>
		<title>தெமட்டகொட துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1484596</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 09:48:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dematagoda]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484596</guid>

					<description><![CDATA[தெமட்டகொட குப்பியவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, குற்றவாளி வனாத்தே சத்துவின் குழு நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு நேற்று (23) மாலை சுமார் 6.35 மணியளவில் நடைபெற்றது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர், பொரளை, வனாத்தமுல்லாவைச் சேர்ந்த தினோத் வருண பண்டார என்பவரைக் குறிவைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொரளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இவரே துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் துப்பாக்கியைக் கொடுத்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484596</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1483868</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 12:42:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483868</guid>

					<description><![CDATA[தெஹிவளை &#8211; கல்கிசை பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (19) பிற்பகல் 03.25 மணியளவில் நடத்தப்பட்டிருந்ததுடன் சம்பவத்தில் காயமடைந்தவர் &#8220;சண்டோ&#8221; என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் தெஹிவளை, ஓபன் சைட் மீனவர் குடியிருப்பில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பொது மயானத்திற்குள் நுழைந்த இருவரே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483868</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483860</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 10:54:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483860</guid>

					<description><![CDATA[தெஹிவளை &#8211; கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமயானத்தில் நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவரை இலக்கு வைத்துச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிளிலேயே சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483860</post-id>	</item>
		<item>
		<title>பிலியந்தலையில்  இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!</title>
		<link>https://athavannews.com/2026/1483780</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 05:49:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483780</guid>

					<description><![CDATA[பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வழக்கில் இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை சோதனையிட முயன்றபோது, ​​சந்தேக நபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிசாரை தாக்க முயன்றார். அதற்கு பதிலளித்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு சந்தேக நபர் காயமடைந்தார். காயமடைந்த சந்தேக நபர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483780</post-id>	</item>
		<item>
		<title>மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!</title>
		<link>https://athavannews.com/2026/1482883</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jul 2026 10:19:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482883</guid>

					<description><![CDATA[மத்துகம நெபட பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை மத்துகம நெபட வீதியில் உரகளஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு 8.15 துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் ரக மோடர்hர் சைக்கிளில் வருகைதந்த அடையாளந்தெரியாத இருவர் துப்பாக்கி சூடு மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். டீ 56 ரக துப்பாக்கியினால் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482883</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு &#8211; எட்டு பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1481850</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 10:11:07 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481850</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கோனி தீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (04) உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 10:30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6, 7, 12 மற்றும் 14 வயதுடைய நான்கு குழந்தைகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481850</post-id>	</item>
		<item>
		<title>குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!</title>
		<link>https://athavannews.com/2026/1480137</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 10:49:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480137</guid>

					<description><![CDATA[குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது நபரொருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை 6.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் அதில் காயமடைந்த 46 வயதுடைய பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சம்பவம் குறித்து தெரிய வருகையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கடந்த காலத்தில் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரொருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பெண் இதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480137</post-id>	</item>
		<item>
		<title>தென்னாபிரிக்காவில் ஜோகன்னஸ்பேர்க்கில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு; 12 பேர் கொலை!</title>
		<link>https://athavannews.com/2026/1478570</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 09:03:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478570</guid>

					<description><![CDATA[தென்னாபிரிக்காவின் பிரதான நகரான ஜோகன்னஸ்பேர்க்கில் நள்ளிரவில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு ஜோகன்னஸ்பேர்க்கின் புறநகர்ப் பகுதியான கிளிவ்லேண்டில் (Cleveland) உள்ள தற்காலிகக் குடியிருப்புகள் நிறைந்த பகுதி ஒன்றிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய சந்தேகநபர்கள் மினிபஸ் (Minibus) ஒன்றில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிக்கு வந்துள்ளனர். வாகனத்திலிருந்து இறங்கிய அவர்கள், அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478570</post-id>	</item>
		<item>
		<title>களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு &#8211; சந்தேகநபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1477342</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 12:06:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[gunshoot]]></category>
		<category><![CDATA[kaluthara]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477342</guid>

					<description><![CDATA[பொலிசாருக்குத் தகவல் வழங்கியதாக சந்தேகித்து, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் திட்டமிடலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி களுத்துறை, வெட்டுமகட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருந்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477342</post-id>	</item>
	</channel>
</rss>
