<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Hambantota Port &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/hambantota-port/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 20 Aug 2026 10:18:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Hambantota Port &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மத்திய கிழக்கு பதற்றம்: சர்வதேச சரக்கு போக்குவரத்தில் இலங்கைக்கு புதிய வாய்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487913</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2026 10:18:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hambantota Port]]></category>
		<category><![CDATA[Hormuz closure]]></category>
		<category><![CDATA[Lamborghinis]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்]]></category>
		<category><![CDATA[லம்போர்கினி]]></category>
		<category><![CDATA[ஹம்பாந்தோட்டை]]></category>
		<category><![CDATA[ஹார்முஸ் நீரிணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487913</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக மதிப்புள்ள சரக்குகளைக் கையாள்வதற்கான ஒரு மாற்றுப் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுத்து வருகிறது. அண்மையில் 14 லம்போர்கினி (Lamborghini) வாகனங்கள் அடங்கிய சரக்கு ஒன்று இந்நாட்டின் வழியாகக் கொண்டு செல்லப்பட்டதே இதற்குச் சான்றாகும். இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அந்த 14 சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487913</post-id>	</item>
		<item>
		<title>தாமதக் கட்டணத் தாக்கம்: ஹம்பாந்தோட்டையில் தேங்கி கிடக்கும் சொகுசு வாகனங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1484081</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 06:05:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Detention fees]]></category>
		<category><![CDATA[Hambantota Port]]></category>
		<category><![CDATA[luxury cars]]></category>
		<category><![CDATA[சொகுசு வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[ஹம்பாந்தோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484081</guid>

					<description><![CDATA[அதிகபடியான தாமதக் கட்டணங்களை (Detention Charges) செலுத்த முடியாத காரணத்தால், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக துபாய் போன்ற இடங்களுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484081</post-id>	</item>
		<item>
		<title>ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகே நடந்த விபத்தில் இருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1471419</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Apr 2026 05:17:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[Hambantota Port]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<category><![CDATA[ஹம்பாந்தோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471419</guid>

					<description><![CDATA[இன்று (09) அதிகாலை சுமார் 12.15 மணியளவில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகில் உள்ள திஸ்ஸமஹாராம–மாத்தறை பிரதான சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் காயமடைந்தனர். திஸ்ஸமஹாராமை &#8211; மாத்தறை பிரதான வீதியின், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 2 ஆவது நுழைவாயில் மற்றும் துறைமுக பொலிஸ் நிலையம் அருகே இன்று (09) அதிகாலைகாலை கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கனரக வாகனத்துடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471419</post-id>	</item>
	</channel>
</rss>
