<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Harini Amarasuriya &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/harini-amarasuriya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 16 Jul 2026 05:44:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Harini Amarasuriya &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2026/1483452</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 05:42:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483452</guid>

					<description><![CDATA[கட்டார் நாட்டிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (16) காலை இலங்கை திரும்பினார். கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவு குறித்து, இலங்கை அரசாங்கத்தின் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவிப்பதற்காகப் பிரதமர் ஜூலை 14 அன்று கட்டாருக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் தனது பயணத்தின்போது, ​​கட்டார் நாட்டின் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் (Qatar Foundation) தலைவருமான ஷேகா மோசா பின்ட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483452</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பிலுள்ள அனைத்துப் பிரதேச செயலக அலுவலகங்களிலும் அட்டை மூலமான கட்டணச் சேவை அறிமுகம்!</title>
		<link>https://athavannews.com/2026/1481553</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 04:55:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Card payments]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481553</guid>

					<description><![CDATA[அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் பொதுமக்கள் இன்று முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தலாம். திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் இந்த புதிய வசதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பதிவாளர் பிரிவு மற்றும் வாகன வருவாய் உரிமப் பிரிவு ஆகியவற்றில் உள்ள POS (கட்டணப் பரிவர்த்தனை இயந்திரம்) இயந்திரங்களை அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481553</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!</title>
		<link>https://athavannews.com/2026/1480742</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 02:59:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Poson Day]]></category>
		<category><![CDATA[பொசொன்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480742</guid>

					<description><![CDATA[பொசொன் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த மஹ ரஹத் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, ஆன்மீக புரிதல், ஞானம் மற்றும் சமூக சமத்துவத்தை எமக்கு நினைவூட்டும் மிகவும் உன்னதமானதொரு நாளாகும். பொசன் பௌர்ணமி என்பது இலங்கை வரலாற்றில் ஒரு மதம்சார்ந்த நிகழ்வு மாத்திரமல்ல, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480742</post-id>	</item>
		<item>
		<title>(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது</title>
		<link>https://athavannews.com/2026/1477794</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 12:36:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Children's Fund]]></category>
		<category><![CDATA[delegation of the United Nations]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[official visit]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477794</guid>

					<description><![CDATA[இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் சபைப் பிரதிநிதிகள் குழு, இன்றுஅலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது. பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு யுனிசெஃப் அமைப்பினால் வழங்கப்படும் ஒத்துழைப்பிற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு &#8216;தித்வா&#8217; சூறாவளியின் பின்னர் யுனிசெஃப் அமைப்பினால் உடனடியாக வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் உதவிகளைப் பாராட்டினார். சிறுவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477794</post-id>	</item>
		<item>
		<title>தேசிய பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1477654</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jun 2026 08:38:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[தேசிய பாடசாலைகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477654</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமான 13.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், பாடசாலைகளைப் புனரமைப்புச் செய்வதற்காக மேலதிகமாக 5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்தோடு மாணவர்களுக்கு அன்பையும், பாதுகாப்பையும், அரவணைப்பையும் வழங்கும் சிறந்த இடமாகப் பாடசாலையை மாற்றியமைப்பதற்கான பொறுப்பை, அரசாங்கம் என்ற வகையில் தாம் மிகுந்த நம்பிக்கையுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477654</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி</title>
		<link>https://athavannews.com/2026/1476692</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 May 2026 02:29:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eid-ul-Adha]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஈதுல் அழ்ஹா]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<category><![CDATA[ஹஜ் பெருநாள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476692</guid>

					<description><![CDATA[தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ’ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அன்பார்ந்த, மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஹஜ் பெருநாளானது, இப்றாஹீம் நபி அவர்கள் கொண்டிருந்த அளப்பரிய இறைபக்தியையும் உன்னத தியாகங்களையும் நினைவுகூரும் ஆழமான மத முக்கியத்துவம் மிக்கதொரு நாளாகும்.  தமக்குச் சொந்தமான மிகவும் முக்கியமானதும் பெறுமதியானதுமானவற்றைக் கூட, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476692</post-id>	</item>
		<item>
		<title>போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! </title>
		<link>https://athavannews.com/2026/1476650</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 08:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fake content]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476650</guid>

					<description><![CDATA[பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான செய்திகள் தொடர்பில் பிரதமர் அலுவலகம் எச்சரித்துள்ளது.  இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றையும் பல்வேறு ஊடக நிறுவனங்களினதும், செய்தி இணையத்தளங்களினதும் உத்தியோகபூர்வ இலச்சினைகளையும் போலியாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476650</post-id>	</item>
		<item>
		<title>பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்துடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476112</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 07:26:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476112</guid>

					<description><![CDATA[ஐக்கிய இராச்சியத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக, லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ இல்லத்தில் (Marlborough House), பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Hon. Shirley Ayorkor Botchwey) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476112</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!</title>
		<link>https://athavannews.com/2026/1475646</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2026 10:04:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475646</guid>

					<description><![CDATA[பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று பிற்பகல் (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார். அதன்படி, பிரதமர் பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், லண்டன் நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403-ல் மூலமாக நாட்டிலிருந்து புறப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சுதந்திர நாடுகளின் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். பிரதமர் இரண்டு பேர் கொண்ட தூதுக்குழுவினர் உடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெற்றிகரமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475646</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1474576</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 07 May 2026 09:42:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474576</guid>

					<description><![CDATA[புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உபக்குழுவின் ஐந்தாவது அமர்வு, ஆகியன கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (06) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.  இதில், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான கொள்கை வகுப்பு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ அவர்களினால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474576</post-id>	</item>
	</channel>
</rss>
