<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>harshana nanayakkara &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/harshana-nanayakkara/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Jul 2026 01:34:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>harshana nanayakkara &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!</title>
		<link>https://athavannews.com/2026/1482483</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 01:34:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bogambara]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[போகம்பர]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நானயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482483</guid>

					<description><![CDATA[பழைய போகம்பர சிறைச்சாலை வளாகம் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின்படி, பழைய போகம்பர வளாகத்தில் &#8211; ஒரு சிறைச்சாலையை அமைப்பதற்காகத் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அமைச்சர் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பழைய போகம்பர வளாகம் ஒரு சிறைச்சாலையாகச் செயல்படும். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2-ன் மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482483</post-id>	</item>
		<item>
		<title>&#8220;சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது&#8221; – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!</title>
		<link>https://athavannews.com/2026/1482068</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 11:28:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[Justice Minister]]></category>
		<category><![CDATA[Negombo prison conflict incident]]></category>
		<category><![CDATA[very shocked and worried]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482068</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அதன் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எவருடைய உயிரும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482068</post-id>	</item>
		<item>
		<title>சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1465609</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Feb 2026 05:34:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465609</guid>

					<description><![CDATA[சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (19) தெரிவித்தார். அத்துடன், நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,500 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. தற்போது அவை கிட்டத்தட்ட 39,000 பேரை அடைத்து வைக்கின்றன. இவற்றில் முக்கிய பிரச்சினை என்னவென்றால், தண்டனை விதிக்கப்படாத அதிக எண்ணிக்கையிலான தடுப்புக் கைதிகள். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465609</post-id>	</item>
		<item>
		<title>ஜெனீவாவிற்கு பயணமாகும் ஹர்ஷன நாணயக்கார!</title>
		<link>https://athavannews.com/2025/1448401</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 10:49:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Geneva]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448401</guid>

					<description><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐக்கிய நாடுகள் குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவிற்கு பயணமாகிறார். நாளை மறுதினம் இந்த மீளாய்வுக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448401</post-id>	</item>
		<item>
		<title>காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் &#8211; நீதி அமைச்சர் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1445219</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 04:46:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[காணாமல் போனோர்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷ நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445219</guid>

					<description><![CDATA[2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பதிவான 10,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றிற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறிய அவர், இந்த விசாரணைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், மதிப்பிடப்பட்டு ஒதுக்கீடாக 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். காணாமல் போனோர் அலுவலகத்தால் அலரி மாளிகையில் நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445219</post-id>	</item>
	</channel>
</rss>
