<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Hasarali Fernando &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/hasarali-fernando/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 30 Jan 2026 02:07:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Hasarali Fernando &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!</title>
		<link>https://athavannews.com/2026/1462239</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 02:05:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hasarali Fernando]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[ஹசராலி பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462239</guid>

					<description><![CDATA[இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தகவலின்படி, நாடு முழுவதும் புற்றுநோயால் அன்றாடம் சுமார் 40 இறப்புகள் ஏற்படுகின்றன. பெப்ரவரி 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசராலி பெர்னாண்டோ இந்த தகவலை கூறினார். அத்துடன், இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462239</post-id>	</item>
		<item>
		<title>நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்</title>
		<link>https://athavannews.com/2026/1462213</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jan 2026 11:08:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[approximately 40 of them die.]]></category>
		<category><![CDATA[Hasarali Fernando]]></category>
		<category><![CDATA[National Cancer Prevention Program]]></category>
		<category><![CDATA[Social Medicine Specialist]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462213</guid>

					<description><![CDATA[இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். &#8220;மாற்றங்கள் மூலம் இணைவோம்&#8221; என்பதே இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருளாகும். உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462213</post-id>	</item>
	</channel>
</rss>
