<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Heavy &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/heavy/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 06 Jan 2026 09:13:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Heavy &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை &#8211; வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1458572</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jan 2026 09:13:45 +0000</pubDate>
				<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[- low-lying]]></category>
		<category><![CDATA[areas]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[flooded]]></category>
		<category><![CDATA[Heavy]]></category>
		<category><![CDATA[Rain]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458572</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனிடையில் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தவிசாளர் விமலநாதன் மதிமேனன், வருகை வந்ததுடன், பிரதேச சபை JCB இயந்திரம் மூலம் வெள்ள நீரை வழிந்தோட செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458572</post-id>	</item>
		<item>
		<title>கென்யாவில்  கனமழை- 40 பேர்  உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1380277</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Apr 2024 11:10:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Heavy]]></category>
		<category><![CDATA[Kenya]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[rains]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1380277</guid>

					<description><![CDATA[கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாகியுள்ளனர் இதனிடையே, கென்யாவில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்தது. தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நீர் புகுந்தது. இதனால், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1380277</post-id>	</item>
	</channel>
</rss>
