<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Hemantha Herath &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/hemantha-herath/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Dec 2021 04:05:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Hemantha Herath &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பெரும்பாலான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிகின்றனர் &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2021/1258882</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Dec 2021 04:05:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258882</guid>

					<description><![CDATA[பண்டிகைக் காலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவி சந்திப்பில், பண்டிகைக் காலங்களில் மக்களின் நடத்தை திருப்திகரமாக உள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்றினால் பண்டிகை காலத்தை கொண்டாட முடியும், இல்லை என்றால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258882</post-id>	</item>
		<item>
		<title>தாமதமின்றி தடுப்பூசி செலுத்துங்கள் &#8211; ஹேமந்த ஹேரத்</title>
		<link>https://athavannews.com/2021/1240446</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 08:16:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240446</guid>

					<description><![CDATA[எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மட்டுப்படுத்தப்படலாம் என்பதால், தாமதமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் நடமாடும் தடுப்பூசி திட்டம் எதிர்காலத்தில் கிடைக்காமல் போகலாம் என பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார். அதற்கு பதிலாக, தடுப்பூசி நடவடிக்கை குறைந்த எண்ணிக்கையிலான நிலையங்களில் நடத்தப்படும் என்றும் மேலும் இந்த செயன்முறை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240446</post-id>	</item>
		<item>
		<title>நாட்டை முடக்குவதால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2021/1237277</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 03:32:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237277</guid>

					<description><![CDATA[நாட்டை முடக்குவத்தால் மட்டும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என்றும் எனவே இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாட்டை முடக்குவாதம் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது ஏனெனியில் முடக்கம் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வழியில் மாத்திரமே உதவும் என கூறினார். மக்கள் சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237277</post-id>	</item>
		<item>
		<title>ஆரோக்கியமான பயணிகள் போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரே  பொறுப்பு &#8211; ஹேமந்த ஹேரத்</title>
		<link>https://athavannews.com/2021/1231979</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Aug 2021 07:32:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231979</guid>

					<description><![CDATA[உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களே பொறுப்பேற்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் அதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கியவுடன், மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231979</post-id>	</item>
		<item>
		<title>ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா நோயாளிகள் இருக்கலாம்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1230797</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jul 2021 07:59:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230797</guid>

					<description><![CDATA[நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இதற்கிடையில், இந்த ஆண்டு க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை பெப்ரவரி 21 முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230797</post-id>	</item>
		<item>
		<title>ஸ்பாக்கள் திறக்க காரணம் என்ன? &#8211; சுகாதார அமைச்சு விளக்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1226882</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jul 2021 04:17:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226882</guid>

					<description><![CDATA[நாட்டில் மீண்டும் ஸ்பாக்கள் திறக்கப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சுகாதார அதிகாரிகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். வணிக நிறுவங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை அறிவித்திருந்த நிலையில் சில நிறுவனங்களை செயற்பட அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தீர்மானித்ததாக கூறினார். இருப்பினும் இந்த கட்டுப்பாடுகளை குறித்த நிறுவனங்கள் மீறும்பட்சத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைத் திருத்துவதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226882</post-id>	</item>
		<item>
		<title>கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானமில்லை &#8211; ஹேமந்த ஹேரத்</title>
		<link>https://athavannews.com/2021/1226420</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Jul 2021 04:03:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226420</guid>

					<description><![CDATA[தற்போது அமுலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது டெல்டா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் கூறினார். இதுவரை 05 பேருக்கு டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த தொற்று மேலும் பரவலடைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226420</post-id>	</item>
		<item>
		<title>அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2021/1222499</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jun 2021 07:42:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222499</guid>

					<description><![CDATA[இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு கூறினார். அடுத்த சில நாட்களிலும் நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க மக்களின் நடத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222499</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்</title>
		<link>https://athavannews.com/2021/1221338</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 11:10:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221338</guid>

					<description><![CDATA[மருத்துவ பரிந்துரைகள் இல்லாமல் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜனை வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளார். மருத்துவ பரிந்துரை இல்லாமல் அதிக ஒக்ஸிஜன் வழங்கப்பட்டால், பாதகமான நிலைமை ஏற்பட அதிக ஆபத்து உள்ளது என கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை நிலையங்களுக்கு ஒக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நோயாளிகளுக்கு முன்கூட்டியே சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஒக்ஸிஜனுக்கான தேவையும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221338</post-id>	</item>
		<item>
		<title>பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் &#8211; ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1221127</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 03:41:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hemantha Herath]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221127</guid>

					<description><![CDATA[தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளின் பலன்களை கண்டுகொள்ள சிறுது காலம் ஆகலாம் என்றாலும் மக்களின் நடமாட்டம் தொடர்ந்தால் கொரோனா கட்டுப்படுத்த முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் உதவியுடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்புவதாகவும் கூறினார். மேலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சட்டத்தால் மட்டும் முடியாது என குறிப்பிட்ட அவர் சுய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221127</post-id>	</item>
	</channel>
</rss>
