<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>hikkaduwa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/hikkaduwa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 03 Jun 2026 07:51:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>hikkaduwa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2026/1477638</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jun 2026 07:51:25 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fisherman]]></category>
		<category><![CDATA[hikkaduwa]]></category>
		<category><![CDATA[மீனவர் மாயம்]]></category>
		<category><![CDATA[ஹிக்கடுவ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477638</guid>

					<description><![CDATA[மீன்பிடி நடவடிக்கைக்காக ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகிலிருந்து காணாமல்போன மீனவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஹிக்கடுவ பொலிஸாரின் கூற்றுப்படி, அந்தப் படகு நேற்று (02) மீன்பிடிப் பயணத்திற்காக துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.  பின்னர், படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் காணாமல் போனதாக அதன் உரிமையாளர் முறைப்பாடு அளித்துள்ளார். காணாமல் போன மீனவர், மீட்டியகோடாவைச் சேர்ந்த 53 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆறு மீனவர்கள் கொண்ட குழு ஒன்று படகில் புறப்பட்டது.  பின்னர், கடற்கரையிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477638</post-id>	</item>
		<item>
		<title>பலத்த நீரோட்டத்தில் சிக்கி சுற்றுலா பயணி உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1456818</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Dec 2025 06:17:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hikkaduwa]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணி]]></category>
		<category><![CDATA[ஹிக்கடுவ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456818</guid>

					<description><![CDATA[ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவால பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த சுற்றுலா பயணி, மீட்கப்படடு 1990 சுவ செரிய அம்பியூலன்ஸ் சேவை மூலமாக பலபிட்டிய வைத்யசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 54 வயதான பெலாரஸ் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அவரது சடலம் பலபிட்டிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456818</post-id>	</item>
		<item>
		<title>ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு!</title>
		<link>https://athavannews.com/2025/1450785</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Oct 2025 05:34:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[athavannews]]></category>
		<category><![CDATA[hikkaduwa]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450785</guid>

					<description><![CDATA[ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன் துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சுமார் 4 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், வீட்டின் மதில் மற்றும் ஜன்னல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்து ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450785</post-id>	</item>
		<item>
		<title>ஹிக்கடுவயில் தம்பதியர் மீது துப்பாக்கி பிரயோகம்!</title>
		<link>https://athavannews.com/2025/1427343</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Apr 2025 02:06:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hikkaduwa]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[ஹிக்கடுவ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427343</guid>

					<description><![CDATA[ஹிக்கடுவ, கருவலகந்த பகுதியில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குமரகந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் திருமணமான தம்பதியினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த ஆண் மற்றும் பெண் இருவரும் கராபிட்டிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427343</post-id>	</item>
		<item>
		<title>கடலில் அள்ளுண்ட ரஷ்ய சிறுமி பாதுகாப்பாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1423293</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 06:16:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hikkaduwa]]></category>
		<category><![CDATA[Russian girl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423293</guid>

					<description><![CDATA[ஹிக்கடுவ நரிகம கடற்கரையில் நீரில் மூழ்கிய 13 வயதான ரஷ்ய சிறுமி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. குறித்த கடற்கரைப் பகுதியில் நீராடிய போது சிறுமி, பலத்த நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து விரைந்து செயற்பட்ட ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உயிர்காப்பாளர்களால் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் அத்தியட்சகர் தேசப்பிரிய, பொலிஸ் கான்ஸ்டபிள்களான துமிந்த, கனிஷ்க, குமார, திஸாநாயக்க மற்றும் ஜெயசிங்க ஆகியோரே மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர். சிறுமி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423293</post-id>	</item>
		<item>
		<title>கடலில் நீராடச் சென்ற கனேடியர் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1416603</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 02:14:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hikkaduwa]]></category>
		<category><![CDATA[ஹிக்கடுவ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1416603</guid>

					<description><![CDATA[நேற்று (16) மாலை ஹிக்கடுவ கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 19 வயதான கனேடியர் ஒருவரே காணாமல் போனவர் ஆவார். இவர் குளிக்கச் சென்ற இடத்தில் அபாய பதாகை வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் கடலில் குளிக்கச் சென்றமை ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்தது. காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸாரின் உயிர்காக்கும் படையினரும் கடற்படையின் உயிர்காக்கும் படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1416603</post-id>	</item>
		<item>
		<title>ஹிக்கடுவையில் நீரில் மூழ்கிய 5 சுற்றுலா பயணிகள் மீட்பு</title>
		<link>https://athavannews.com/2024/1414153</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 06:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hikkaduwa]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[ஹிக்கடுவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414153</guid>

					<description><![CDATA[இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் ஹிக்கடுவையில் இடம்பெற்ற வெவ்வேறு நீரில் மூழ்கிய சம்பவங்களில் ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவை கடற்பரப்பில் மூழ்கிய நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளனர். அப்போது கடமையில் இருந்த காவல் துறையின் உயிர்காக்கும் அதிகாரிகளால் சுற்றுலாப் பயணிகள் நால்வரும் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 33 மற்றும் 48 வயதுடைய ரஷ்யர்கள். இதேவேளை, ஹிக்கடுவ, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414153</post-id>	</item>
		<item>
		<title>கடலில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு ரஷ்யர்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1412543</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 02:14:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hikkaduwa]]></category>
		<category><![CDATA[ஹிக்கடுவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412543</guid>

					<description><![CDATA[காலி, ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு ரஷ்ப் பிரஜைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, நான்கு வெளிநாட்டவர்களில் உயிரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணும், 39 வயதுடைய பெண்ணும், 07, 13 வயதுகளையுடைய இரு சிறுமிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் ஆவர். ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412543</post-id>	</item>
	</channel>
</rss>
