<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>hydropower &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/hydropower/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 01 Sep 2026 03:22:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>hydropower &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இமயமலைப் பேரழிவின் பின்னணி: பேரிடர் வலையாக மாறிய நீர்மின் திட்டங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1489282</link>
					<comments>https://athavannews.com/2026/1489282#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Sep 2026 03:22:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hydropower]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[நீர்மின் திட்டம்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489282</guid>

					<description><![CDATA[கடந்த வாரம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நீர்மின் திட்டத்தின் அடைபட்ட சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் நூற்றுக்கணக்கான மக்களைச் சென்றடைவதற்கான முயற்சிகளை, சீன மற்றும் இந்திய நிபுணர்களின் உதவியுடன் நேபாள மீட்புக் குழுவினர் திங்களன்று (01) தீவிரப்படுத்தினர். கடந்த வாரம் புதன்கிழமையன்று ஏற்பட்ட பனி, பாறை, சேறு மற்றும் சிதைவுப் பொருட்களின் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளம், நாட்டின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலும், எல்லைக்கு அப்பால் சீனாவிலும் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதில் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489282/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489282</post-id>	</item>
	</channel>
</rss>
