<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ICC &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/icc/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 03 Sep 2026 02:55:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ICC &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கையிடமிருந்து இந்தியாவுக்கு மாறிய ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிரோபி!</title>
		<link>https://athavannews.com/2026/1489492</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 02:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[CHAMPIONS TROPHY 2027]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[சாம்பியன்ஸ் டிரோபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489492</guid>

					<description><![CDATA[ஐசிசியின் (ICC) முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் டிரோபி போட்டி, 2027 பெப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவின் மும்பை மற்றும் வதோதரா நகரங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நேற்று (02) அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய உலகின் முன்னணி ஆறு பெண்கள் கிரிக்கெட் அணிகளை ஒன்றிணைக்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தொடர், மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (CCI) மற்றும் வதோதரா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489492</post-id>	</item>
		<item>
		<title>ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489397</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 05:41:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chamari Athapaththu]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[சமரி அதபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489397</guid>

					<description><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடர் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க வார இறுதியில் வெளிப்பட்ட சிறப்பான ஆட்டத்திறன் காரணமாக ஐசிசி (ICC) மகளிர் டி20 சர்வதேச (T20I) வீராங்கனைகள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ​​25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள் குவித்ததோடு 3 ஓவர்களில் 10 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489397</post-id>	</item>
		<item>
		<title>அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489255</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 09:08:12 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2027 Women’s Champions Trophy]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[SLC]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489255</guid>

					<description><![CDATA[2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து (SLC) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) திரும்பப் பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு குறித்த கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டி நடத்தும் நாடான இலங்கை உட்பட மொத்தம் ஆறு அணிகள் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாற்றம் இப்போட்டியில் இலங்கையின் பங்கேற்பையும் பாதிக்கக்கூடும். தற்போது இத்தொடரை வேறொரு நாட்டிற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489255</post-id>	</item>
		<item>
		<title>பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1488501</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Aug 2026 09:54:21 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[Prabath Jayasuriya]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[பிரபத் ஜெயசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488501</guid>

					<description><![CDATA[இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்திற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் (ICC) எச்சரிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இப்போட்டியில் ஒழுங்கு நடவடிக்கை அல்லது தண்டனைக்குள்ளான மூன்றாவது வீரராக அவர் ஆகியுள்ளார்.  தனது அணியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சர்வதேசப் போட்டியின்போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், மைதான உபகரணங்கள் அல்லது அங்குள்ள சாதனங்கள் மற்றும் அமைப்புகளைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488501</post-id>	</item>
		<item>
		<title>2027 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பல அணிகள் நேரடித் தகுதி!</title>
		<link>https://athavannews.com/2026/1486795</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Aug 2026 08:36:00 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2027 உலகக் கிண்ணம்]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[World Cup 2027]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486795</guid>

					<description><![CDATA[2027 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு முன்னதாகப் பல அணிகள் போட்டியில் விளையாடுவதற்கு நேரடித் தகுதி பெற்றுள்ளன. 14 ஆவது ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரினை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இப்போட்டிக்கான தகுதிச் சுற்று நடைமுறையானது ஐசிசி-யின் ஒருநாள் போட்டி தகுதிச் சுற்றுப் பாதையின் மூலம் நடத்தப்படுகிறது.  2027 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் போட்டியை நடத்தும் நாடுகளும், தகுதிச் சுற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486795</post-id>	</item>
		<item>
		<title>ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! </title>
		<link>https://athavannews.com/2026/1485428</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 03:25:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[Namibia]]></category>
		<category><![CDATA[south africa]]></category>
		<category><![CDATA[venues]]></category>
		<category><![CDATA[World Cup 2027]]></category>
		<category><![CDATA[Zimbabwe]]></category>
		<category><![CDATA[சிம்பாப்வே]]></category>
		<category><![CDATA[தென்னாப்பிரிக்கா]]></category>
		<category><![CDATA[நமீபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485428</guid>

					<description><![CDATA[சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் தகவலின்படி, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ள 12 இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தென்னாப்பிரிக்காவின் எட்டு நகரங்கள், சிம்பாப்வேயின் மூன்று நகரங்கள் மற்றும் நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக் ஆகியவை போட்டிக்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஐசிசி தகவலின்படி, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானதம், சென்ச்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க், கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485428</post-id>	</item>
		<item>
		<title>ஐசிசி தலைவருடனான சந்திப்பு குறித்த போலியான தகவலை நிகாரித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1479932</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jun 2026 09:37:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[Jay Shah]]></category>
		<category><![CDATA[SLC]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479932</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தத் தவறினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) &#8216;கறுப்புப் பட்டியலில்&#8217; சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில்,  இந்த அறிக்கை உண்மைத்தன்மை அற்றதுடன், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐசிசி தலைவர் ஜெய ஷா ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பை வேண்டுமென்றே தவறாகச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479932</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!</title>
		<link>https://athavannews.com/2026/1475404</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 16 May 2026 05:39:55 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[BCCI]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[sports news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475404</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட இடைக்காலக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கடந்த ஏப்ரல் 29 அன்று நியமித்தார். முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான எரான் விக்ரமரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475404</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி &#8211; பாகிஸ்தான் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1462934</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 08:49:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[Khawaja Asif]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[கவாஜா ஆசிப்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462934</guid>

					<description><![CDATA[நடந்து வரும் டி20 உலகக் கிண்ண புறக்கணிப்பு சர்ச்சையில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) கடுமையாக சாடியுள்ளார். மேலும் புதிய உலகளாவிய கிரிக்கெட் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து பங்களாதேஷ் நீக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தான் ஐசிசியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பிரச்சினையின் அண்மைய முன்னேற்றமாக பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் ஐசிசியை எக்ஸ் பதிவில் கடுமையாக தாக்கியுள்ளதுடன் அவர்கள் இந்தியாவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462934</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!</title>
		<link>https://athavannews.com/2026/1462583</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 02:55:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[T20 World Cup]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462583</guid>

					<description><![CDATA[2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பிப்ரவரி 15 ஆம் திகதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் பாகிஸ்தானின் முடிவுக்கு சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐசிசி) பதிலளித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய விளையாட்டுக்கு கடுமையான கவலை என்று ஐசிசி கூறியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிவிப்பை ஐ.சி.சி ஞாயிற்றுக்கிழமை (01) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஒப்புக்கொண்டது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு ஒரு சர்வதேச போட்டியின் முக்கிய யோசனையுடன் பொருந்தாது என்பதை தெளிவுபடுத்தியது. பெப்ரவரி 07 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462583</post-id>	</item>
	</channel>
</rss>
