அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு ...
Read moreவடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 21பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 18பேர் ...
Read more10 ஆண்டுகளுக்குப் பின்னர் லிபியா-இத்தாலி இடையே மீண்டும் நேரடி விமான சேவை கடந்த 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லிபிய விமான நிறுவனமான மெட்ஸ்கி எயார்வேஸ் மூலமே ...
Read moreஇத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உயிர்களுக்கும் ...
Read moreபிரித்தானியாவில் உள்ள டெவோனில் டோர்க்குவே பகுதியை சேர்ந்தவர் மோஸ்கிரீன். 33 வயதான இவர் இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். எனினும் அவருக்கு ...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அறிவித்துள்ளார். 2023ல், சட்டமன்றம் முடியும் வரை, முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் ...
Read moreவடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரிக்கு அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் சிறுவர்கள் உட்பட பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரிசார்ட் நகரமான ஸ்ட்ரெசாவிலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தில் ...
Read moreஈஸ்டர் வார இறுதியில் இத்தாலி கடுமையான மூன்று நாட்கள் முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது. இதேவேளை, தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தினத்தை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ...
Read moreஅதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.