<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>jappan &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/jappan/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 07:25:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>jappan &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !</title>
		<link>https://athavannews.com/2026/1486285</link>
					<comments>https://athavannews.com/2026/1486285#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 07:25:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486285</guid>

					<description><![CDATA[சீனாவின் அச்சுறுத்தல் என்று கூறப்படுவது குறித்த ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையின் கூற்றுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் சமீபத்திய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் சீன இராணுவம் குறித்து கூறப்பட்டுள்ள கூற்றுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும் எதிர்ப்பதாகவும் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு எதிரான ஜப்பானின் பொய்யான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதன் செய்தித் தொடர்பாளர் சென் ஷி நேற்று (04) ஊடகங்களிடம் வலியுறுத்தினார். மேலும், தனது இராணுவ பலத்தை விரிவுபடுத்துவதற்காக தற்போதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486285/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486285</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானின் கியூஷு பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2026/1485071</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 08:21:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485071</guid>

					<description><![CDATA[ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 1 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரித்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், கியூஷுவின் தெற்குத் தீவில் உள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி ஆகிய மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485071</post-id>	</item>
		<item>
		<title>﻿ புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்தியா தான் காரணம்: ஜப்பான்  குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1483695</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jul 2026 08:17:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483695</guid>

					<description><![CDATA[மும்பை &#8212; அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தாமதம் அடைந்ததற்கு, இந்திய அரசு தரப்பே முழு காரணம்&#8217; என, ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மக்கி ஹாரா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத் வரை, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம், ஜப்பானின், &#8216;ஷின்கன்சென்&#8217; அதிவேக ரயில் தொழில் நுட்பத்தில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. மொத்தம், 508 கி.மீ., [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483695</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை இல்லை!</title>
		<link>https://athavannews.com/2026/1475935</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 10:35:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475935</guid>

					<description><![CDATA[ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் (Kagoshima Prefecture) உள்ள தென்மேற்கு தீவுப் பகுதியான அமாமியில் (Amami) இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இதற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:46 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒகினாவா மாகாணத்தின் (Okinawa Prefecture) முக்கிய தீவுக் கடற்கரையிலிருந்து நிலத்தடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475935</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் கடற்றொழில் துறைக்கு ஜப்பான் கைகொடுக்கும் &#8211; ஜப்பான் தூதுவர் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2026/1475310</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 05:07:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[ramalinkam chandrasekar]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475310</guid>

					<description><![CDATA[இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஐசோமடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவருக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475310</post-id>	</item>
		<item>
		<title>ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!</title>
		<link>https://athavannews.com/2026/1469062</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 09:31:36 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[isreale]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[War]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469062</guid>

					<description><![CDATA[ஈரான் மீதான அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் ஜப்பானின் அரசியல் சாசனக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) வாஷிங்டனில் மேற்கொள்ளவுள்ள பயணம் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஜப்பானியப் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை, ஜப்பானின் கடுமையான அரசியல் சாசன விதிகளுடன் மோதி நிற்கிறது. ஜப்பானியத் தற்காப்புப் படைக் கப்பல்களைக் காவல் பணிகளுக்காக அனுப்ப முடியுமே தவிர, ஈரான் போன்ற ஒரு நாட்டுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469062</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானிய கப்பலின் சுகயீனமுற்ற பணியாளர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1467503</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 10:20:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467503</guid>

					<description><![CDATA[இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல் பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நோய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467503</post-id>	</item>
		<item>
		<title>பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் &#8220;எண்ட்சுஜி அறை&#8221; &#8211; ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!</title>
		<link>https://athavannews.com/2026/1466120</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Feb 2026 11:19:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dematagoda]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466120</guid>

					<description><![CDATA[பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation), ஜப்பான் ஆய்வு மையம் ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்டமாக, பேலியகொடவில் உள்ள &#8216;ரிவர்பொயிண்ட்&#8217; (Riverpoint) தலைமையகத்தில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் &#8220;எண்ட்சுஜி அறை&#8221; (Entsuji Room”) என்ற பிரத்யேக இடத்தை அமைத்துள்ளது. டோக்கியோ அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படும் மற்றும் யோஹெய் சசகாவாவின் (H.E. Yohei Sasakawa) தலைமையிலான நிப்பான் அறக்கட்டளையினால் நிதியளிக்கப்படும் &#8220;READ JAPAN&#8221; திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட ஜப்பான் தொடர்பான முக்கியமான புத்தகங்களின் தொகுப்பு இந்த எண்ட்சுஜி அறையில் வைக்கப்படும். கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466120</post-id>	</item>
		<item>
		<title>19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2026/1460337</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Jan 2026 05:33:55 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[sports news]]></category>
		<category><![CDATA[srilanka team]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460337</guid>

					<description><![CDATA[நமீபியாவின் விண்ட்ஹோக்கில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் அணியை 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை அணி ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, அதன் தொடக்க வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் 387 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. குறிப்பாக, விரான் சாமுதிதா 192 ஓட்டங்கள் குவித்து இத்தொடரின் வரலாற்றிலேயே அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்து புதிய சாதனை படைத்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460337</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !</title>
		<link>https://athavannews.com/2025/1455291</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 08:17:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[jappan]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455291</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தைவான் குறித்த ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாச்சியின் கருத்துக்கள் தொடர்பாக மோதல் தீவிரமடைந்துள்ளது. தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் அது ஜப்பானுக்கு &#8220;உயிர்வாழும் அச்சுறுத்தல் நிறைந்த சூழ்நிலையாக&#8221; அமையும் என்று டகாச்சி பகிரங்கமாக அறிவித்ததில் இருந்து இந்த இராஜதந்திர மோதல் தொடங்கியது. ஜப்பான் சர்வதேச விதிகளை மீறிவிட்டதாகக் கூறி சீனா ஐ.நா. பொதுச்செயலாளருக்கு கடிதங்களை அனுப்பியதைத் தொடர்ந்து, ஜப்பானின் தூதுவர் பெய்ஜிங்கின் &#8220;நிரூபிக்கப்படாத&#8221; கூற்றுக்களை மறுத்து பதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455291</post-id>	</item>
	</channel>
</rss>
