<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Justice Minister &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/justice-minister/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Aug 2026 06:47:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Justice Minister &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன</title>
		<link>https://athavannews.com/2026/1486069</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 06:47:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[Justice Minister]]></category>
		<category><![CDATA[mahara prison]]></category>
		<category><![CDATA[நீதியமைச்சர்]]></category>
		<category><![CDATA[மஹர சிறை கலவரம்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486069</guid>

					<description><![CDATA[மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய அமைதியின்மை சம்பவம் திட்டமிட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு நடவடிக்கைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இது வழக்கமான கைதிகளுக்கிடையிலான மோதல் அல்ல எனவும், சிறை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டார். கைதிகள் சிறைச்சாலையின் சமையலறை, உணவகம், மருத்துவப் பிரிவு மற்றும் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு திட்டமிட்டு தீ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486069</post-id>	</item>
		<item>
		<title>நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம்</title>
		<link>https://athavannews.com/2026/1484492</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 05:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Harshana Nanyakkara]]></category>
		<category><![CDATA[Justice Minister]]></category>
		<category><![CDATA[motion of no confidence]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484492</guid>

					<description><![CDATA[நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த புதன்கிழமை கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினால் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடந்த 21ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்புத் தொடர்பிலான தமது பொறுப்பை உரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484492</post-id>	</item>
		<item>
		<title>நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484252</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 09:00:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[Justice Minister]]></category>
		<category><![CDATA[நம்பிக்கையில்லாத் தீர்மானம்]]></category>
		<category><![CDATA[நீதி அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484252</guid>

					<description><![CDATA[நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (24) நடைபெறும். நேற்று (21) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, நீதி அமைச்சர் ஹர்ஷனா நணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பித்தனர். சமாகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, இந்தத் தீர்மானம் குறித்து கூடிய விரைவில் விவாதம் ஒன்றை நடத்த எதிர்க்கட்சி விரும்புவதாகத் தெரிவித்தார். இதற்கிடையில், நீதி அமைச்சர் தனது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484252</post-id>	</item>
		<item>
		<title>நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483658</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jul 2026 05:46:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Action will be taken]]></category>
		<category><![CDATA[Justice Minister]]></category>
		<category><![CDATA[motion]]></category>
		<category><![CDATA[United People's Power.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483658</guid>

					<description><![CDATA[நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் தனக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் தட்டிக்கழித்துள்ளதாக அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக,  அமைச்சருக்கு எதிராக இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483658</post-id>	</item>
		<item>
		<title>&#8220;சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது&#8221; – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!</title>
		<link>https://athavannews.com/2026/1482068</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 11:28:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[harshana nanayakkara]]></category>
		<category><![CDATA[Justice Minister]]></category>
		<category><![CDATA[Negombo prison conflict incident]]></category>
		<category><![CDATA[very shocked and worried]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482068</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அதன் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எவருடைய உயிரும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482068</post-id>	</item>
	</channel>
</rss>
