<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kalmunai Magistrate&#8217;s Court &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/kalmunai-magistrates-court/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Jul 2026 13:17:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Kalmunai Magistrate&#8217;s Court &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை</title>
		<link>https://athavannews.com/2026/1484148</link>
					<comments>https://athavannews.com/2026/1484148#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 13:17:12 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[24-year-old youth]]></category>
		<category><![CDATA[investigation]]></category>
		<category><![CDATA[Kalmunai Magistrate's Court]]></category>
		<category><![CDATA[physical bail.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484148</guid>

					<description><![CDATA[கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுhழயைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக இரு தரப்பினரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது இரு தரப்பினரும் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484148/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484148</post-id>	</item>
		<item>
		<title>24 மாடுகளுடன் மீட்கப்பட்ட  கனரக வாகனம் குறித்த விசாரணை முன்னெடுப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1468377</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Mar 2026 06:32:05 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[24 cows for slaughter.]]></category>
		<category><![CDATA[adjourned the case]]></category>
		<category><![CDATA[April 20th]]></category>
		<category><![CDATA[Kalmunai Magistrate's Court]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468377</guid>

					<description><![CDATA[இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி மறு தவணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவு கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வைத்து குறித்த வாகனம் 24 மாடுகளுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் இருந்து அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு கொண்டு செல்லும் போது வீதிக்கடைமையில் நின்ற போக்குவரத்து பிரிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468377</post-id>	</item>
		<item>
		<title>அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்</title>
		<link>https://athavannews.com/2026/1461012</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 09:39:51 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kalmunai Magistrate's Court]]></category>
		<category><![CDATA[through a mobile phone and obstructing his duties.]]></category>
		<category><![CDATA[until February 11th to obtain the statement]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461012</guid>

					<description><![CDATA[பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியின் வாக்குமூலத்தைப் பெற்று இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய எதிர்வரும் பெப்ரவரி 11 ஆந் திகதி வரை மறுதவணையிட்டு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது . குறித்த வழக்கானது கல்முனை  நீதிவான் நீதிமன்ற நீதிபதி  கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் திறந்த மன்றில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை , [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461012</post-id>	</item>
	</channel>
</rss>
