<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>kanniya &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/kanniya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 23 Jul 2026 08:33:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>kanniya &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி கட்டுமானப் பணிகள்? சபையில் இரா. சாணக்கியன் கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2026/1484408</link>
					<comments>https://athavannews.com/2026/1484408#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 08:33:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[kanniya]]></category>
		<category><![CDATA[sanakiyan]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484408</guid>

					<description><![CDATA[பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (22) திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக மதம் சார்ந்த புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், நேற்று (22) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கவலை வெளியிட்டார். அவர் உரையாற்றுகையில், கன்னியா பகுதியில் நேற்று காலை தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையில் புதிய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை நேரடியாகத் தொடர்புகொண்டு விளக்கம் பெற [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484408/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484408</post-id>	</item>
	</channel>
</rss>
