Tag: Keheliya Rambukwella
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, குறித்த ஆணைக்குழுவைப் ... More
-
சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையான அர்த்தத்தை தெரிவிக்கால் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஊடகத்துற... More
-
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு உடன்பட, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமை... More
-
கொரோனா தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கிட்டத்தட்ட 7 பில்லியன் ரூபாயினை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந... More
-
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரதிபலன்கள் ஒரு வருடத்தின் பின்னரே தெரியவரும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னுக்குக் ... More
-
நம்பிக்கையுடன் ஊடக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவையை உணர்ந்த நாங்கள், அதனை செயற்படுத்துவதற்கு முனைப்புடன் இருக்கிறோம் என வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜ... More
-
தற்போதைய உலகளவில் உள்ள ஊடகங்களின் போக்குகள் மற்றும் தளங்களை உள்ளடக்குவதற்கான திருத்தங்களை செய்வதற்காக இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி கோட்ட... More
-
கொழும்பை அண்டிய பகுதிகளில் இலகுரயில் சேவை தொடங்குவதற்கான திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமை... More
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகுவதாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. முப்பதின் கீழ் ஒன்று பிரேரணையில் இருந்து இலங்கை இணை அனுசரணையாளர் என்ற ரீதியில் வெளியேறுவதற்குத் தேவையான நடவடி... More
-
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு இன்னும் கிடைக்கவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். குறித்த நிபுணர் குழுவினால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவ... More
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
In ஆசிரியர் தெரிவு December 22, 2020 10:22 am GMT 0 Comments 334 Views
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – கெஹலிய
In ஆசிரியர் தெரிவு December 21, 2020 10:46 am GMT 0 Comments 486 Views
மாகாண சபைத் தேர்தலுக்கு அழைப்பு – கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த அரசாங்கம் முடிவு
In இலங்கை December 15, 2020 10:03 am GMT 0 Comments 373 Views
கொரோனா தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 7 பில்லியன் ஒதுக்கீடு
In இலங்கை November 24, 2020 8:32 am GMT 0 Comments 376 Views
வரவு செலவுத் திட்டத்தின் பிரதிபலன்கள் ஒரு வருடத்தின் பின்னரே தெரியவரும்- கெஹலிய
In இலங்கை November 21, 2020 6:13 pm GMT 0 Comments 483 Views
ஊடகத் துறையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முனைப்புடன் இருக்கிறோம்- வவுனியாவில் கெஹலிய
In இலங்கை October 4, 2020 4:57 am GMT 0 Comments 674 Views
பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை மீளாய்வு செய்ய அரசாங்கம் திட்டம்
In இலங்கை September 30, 2020 7:59 am GMT 0 Comments 516 Views
இலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி
In இலங்கை September 29, 2020 8:25 am GMT 0 Comments 655 Views
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகுவதாக தெரிவிக்கவில்லை- அரசாங்கம்
In இலங்கை September 18, 2020 12:24 pm GMT 0 Comments 847 Views
20 ஆவது திருத்தம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை – கெஹலிய
In ஆசிரியர் தெரிவு September 1, 2020 5:56 am GMT 0 Comments 1031 Views