<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kerala &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/kerala/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Jul 2026 05:41:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Kerala &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482523</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 05:41:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[heavy rain]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[Uttarakhand]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<category><![CDATA[வானிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482523</guid>

					<description><![CDATA[இந்தியாவின் பல பகுதிகளில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் பெய்த கனமழை திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் ஒரு கட்டடம் இடிந்து விழுதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்ததுடன், பல மாநிலங்களிலும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தையும் கடுமையாகப் பாதித்தது. பல்வேறு இடங்களில் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர், மேலும் பல பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மோசமடைந்து வரும் வானிலை சூழலில், நிலைமையை ஆய்வு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482523</post-id>	</item>
		<item>
		<title>வயநாடு மீண்டும் இயற்கை சீற்றத்தின் பிடியில் – பாரிய நிலச்சரிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1482196</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 08:35:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#india]]></category>
		<category><![CDATA[feared that many people]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[massive landslide]]></category>
		<category><![CDATA[Wayanad district]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482196</guid>

					<description><![CDATA[இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இன்று (07) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வயநாடு மாவட்டம் மெப்பாடிக்கு அருகிலுள்ள கல்லாடியில், மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களை இணைக்கும் &#8216;அனக்கோம்பொயில் &#8211; மெப்பாடி&#8217; இரட்டைச் சுரங்கப்பாதை சாலைத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிகக் கடுமையான மழை காரணமாக, சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் மீனாட்சி பாலம் பகுதியில் திடீரென [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482196</post-id>	</item>
		<item>
		<title>கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !</title>
		<link>https://athavannews.com/2026/1479717</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Jun 2026 08:41:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479717</guid>

					<description><![CDATA[கேரளாவில், &#8216;ஷிகெல்லா பாக்டீரியா&#8217; தொற்று நேற்று மேலும் 10 பேருக்கு உறுதியானமையினால் , இந்த மாதத்தில் மட்டும் மொத்த தொற்று பாதிப்பு, 120 ஆக உயர்ந்துள்ளது. ஷிகெல்லா எனும் பாக்டீரியா தொற்று மாசுபட்ட உணவு, தண்ணீர், சுகாதாரமற்ற கழிப்பிடங்கள் வழியாக பரவுகிறது. கேரளாவில் இந்த தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதம் கோழிக்கோடு மாவட்டம், எரஞ்சிக்கல் பகுதியில் கண்டறியப்பட்டது. தொற்று பாதிப்புக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்தார். அதன் பின் வயநாடு, மலப்புரம், திருவனந்தபுரம் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479717</post-id>	</item>
		<item>
		<title>கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்!</title>
		<link>https://athavannews.com/2026/1475576</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2026 05:58:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CM]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[UDF]]></category>
		<category><![CDATA[VD Satheesan]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர்]]></category>
		<category><![CDATA[வி.டி. சதீசன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475576</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (UDF) மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்து இன்று (18) கேரள முதலமைச்சராகப் பதவியேற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.  சதீசன் தனது முழு அமைச்சரவையுடன் பதவியேற்றார்.  இதன் மூலம், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக, முதலமைச்சருடன் முழு அமைச்சரவையும் ஒரே நேரத்தில் பதவியேற்றது. ஐக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475576</post-id>	</item>
		<item>
		<title>பல நாள் இழுபறிக்குப் பின்னர் கேரளாவின் அடுத்த முதல்வரை அறிவித்த காங்கிரஸ்!</title>
		<link>https://athavannews.com/2026/1475215</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 08:00:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[VD Satheesan]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[வி.டி. சதீசன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475215</guid>

					<description><![CDATA[பல நாட்கள் நீடித்த எதிர்பார்ப்பு, உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னர், வி.டி. சதீசன் கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி இன்று (14) அறிவித்தது. கேரளாவில் பத்தாண்டு கால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற பத்து நாட்களுக்குப் பின்னர் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ​​கேரளாவுக்கு பொறுப்பான காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ்முன்ஷி இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475215</post-id>	</item>
		<item>
		<title>2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1471408</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Apr 2026 04:51:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[assam]]></category>
		<category><![CDATA[Assembly elections 2026]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[அஸ்ஸாம்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471408</guid>

					<description><![CDATA[கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (9) ஒரே கட்டமாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு நடவடிக்கைாயனது மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் திகதி அறிவிக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்குடன், 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் தொடங்கியுள்ளன.  கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471408</post-id>	</item>
		<item>
		<title>ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்</title>
		<link>https://athavannews.com/2026/1471216</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 09:00:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[campaigning]]></category>
		<category><![CDATA[elections]]></category>
		<category><![CDATA[erritory of Puducherry]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[states of Assam]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471216</guid>

					<description><![CDATA[அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை மறுநாள் ( 9-ந்திகதி) தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் கேரளம், அசாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்றுடன் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் 3 மாநிலங்களிலும் உச்சக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேசிய கட்சிகளின் தலைவர்களும் இந்த மாநிலங்களில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்..கேரளம்140 தொகுதிகளை கொண்ட கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471216</post-id>	</item>
		<item>
		<title>கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் &#8211; 4 பேருக்கு மறுவாழ்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1464878</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Feb 2026 06:19:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464878</guid>

					<description><![CDATA[கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மனைவி ஷெரின் அன்ஜான் ஆகியோருக்கு அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. , கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464878</post-id>	</item>
		<item>
		<title>கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1451142</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 05:57:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[indian news]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451142</guid>

					<description><![CDATA[கேரளாவின் அடிமாலியில் பலத்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தம்பதியர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கன மழையினால் அங்குள்ள அடிமாலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த வீடு ஒன்று நேற்றிரவு இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த கணவன் , மனைவி இருவர் சிக்கிக் கொண்டுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து மீட்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451142</post-id>	</item>
		<item>
		<title>கேரள கடற்கரை அருகில் இரண்டாவது நாளாகவும் பற்றி எரியும் சரக்குக் கப்பல்!</title>
		<link>https://athavannews.com/2025/1435199</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 08:31:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cargo ship]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[MV Wan Hai 503]]></category>
		<category><![CDATA[கப்பல்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435199</guid>

					<description><![CDATA[தென் மாநிலமான கேரள கடற்கரைக்கு அருகே அரபிக் கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராடி வருகிறது. இலங்கையின் கொழும்பிலிருந்து இந்தியாவின் மும்பை நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த MV Wan Hai 503 என்ற சரக்குக் கப்பலின் கொள்கலன் திங்கட்கிழமை (09) வெடித்தது. இதன் விளைவாக கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை கப்பலில் பயணித்த 18 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நான்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435199</post-id>	</item>
	</channel>
</rss>
