<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>kidnapping &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/kidnapping/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 09 Jun 2026 05:18:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>kidnapping &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நைஜீரியாவில் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் கடத்தல்</title>
		<link>https://athavannews.com/2026/1478286</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 05:18:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[dozens of villagers]]></category>
		<category><![CDATA[kidnapping]]></category>
		<category><![CDATA[northwestern Nigeria]]></category>
		<category><![CDATA[Zamfara state]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478286</guid>

					<description><![CDATA[வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் பங்கேற்ற டஜன் கணக்கான கிராம மக்கள் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவினரால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஜம்ஃபாரா மாநிலத்தின் மரடுன் உள்ளாட்சி பகுதியில் அமைந்துள்ள மகாமின் டிட்டி கிராமத்தைச் சேர்ந்த 39 பேர்நேற்றுமுன்தினம் காட்டுப் பகுதியில் நடைபெற்ற சந்திப்பிற்கு சென்றபோது கடத்தப்பட்டனர். எனினும், உள்ளூர் மக்கள் மற்றும் சில அதிகாரிகள் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478286</post-id>	</item>
		<item>
		<title>கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்!</title>
		<link>https://athavannews.com/2025/1439607</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jul 2025 02:04:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kahathuduwa]]></category>
		<category><![CDATA[kidnapping]]></category>
		<category><![CDATA[கடத்தல்]]></category>
		<category><![CDATA[கஹதுடுவ]]></category>
		<category><![CDATA[சிறுவன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439607</guid>

					<description><![CDATA[கொழும்பு, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரியில் வைத்து வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரத்தினபுரி பொலிஸின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439607</post-id>	</item>
	</channel>
</rss>
