<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kolonnawa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/kolonnawa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 27 Jul 2026 07:10:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Kolonnawa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு! </title>
		<link>https://athavannews.com/2026/1484911</link>
					<comments>https://athavannews.com/2026/1484911#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 07:10:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gothatuwa]]></category>
		<category><![CDATA[Kolonnawa]]></category>
		<category><![CDATA[ஐ.டி.எச்.]]></category>
		<category><![CDATA[கொலன்னாவை]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484911</guid>

					<description><![CDATA[ஐ.டி.எச். &#8211; கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை சுமார் 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாகச் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484911/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484911</post-id>	</item>
		<item>
		<title>ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1482502</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 03:49:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kolonnawa]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[கொலன்னாவ]]></category>
		<category><![CDATA[வெல்லம்பிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482502</guid>

					<description><![CDATA[வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் நேற்று (08) ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஜயவர்தனபுர முகாம் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 120 கிராம் 710 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 112 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482502</post-id>	</item>
		<item>
		<title>அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1450016</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 06:24:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kolonnawa]]></category>
		<category><![CDATA[Narahenpita]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[குடிநீர் போத்தல்]]></category>
		<category><![CDATA[கொலன்னாவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450016</guid>

					<description><![CDATA[அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்திற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ரூ.600,000 அபராதம் விதித்துள்ளது. இந்த வழக்கு நுகர்வோர் விவகார அதிகார சபையின் நாரஹேன்பிட்டி மாவட்ட அலுவலகத்தால் தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட வணிக நிறுவனம், ரூ.70 கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்ட 500 மில்லி குடிநீர் போத்தலை ரூ.90க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய விசாரணையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450016</post-id>	</item>
		<item>
		<title>கொலன்னாவை நகர சபையில் குழப்பம்: சுசில் குமார இடைநீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1436125</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 07:37:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kolonnawa]]></category>
		<category><![CDATA[Susil Kumara]]></category>
		<category><![CDATA[கொலன்னாவை]]></category>
		<category><![CDATA[சுசில் குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436125</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சியில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று கொலன்னாவ நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுசில் குமாரவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவை நகரசபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமிப்பதில் கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்க கட்சி செயல்படத் தவறியதன் காரணமாக, சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்பினர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436125</post-id>	</item>
	</channel>
</rss>
