<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>kottagala &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/kottagala/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 03 Aug 2026 12:11:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>kottagala &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485969</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 12:11:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[kottagala]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485969</guid>

					<description><![CDATA[கொட்டகலை மற்றும் கினிகத்ஹேன பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று பிற்பகல் (03) இராணுவ வீரர்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டியவிற்குப் பாயும் ஹட்டன் ஓயா ஆற்றின் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, கினிகத்ஹேன கருநீர் பகுதியில் உள்ள ஒரு வரிசையான தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின. இதன் விளைவாக, ஆபத்தில் இருந்த 24 குடும்பங்கள் இராணுவ வீரர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, கினிகத்ஹேன கருநீர் தோட்டம், ஹட்டன் கொட்டகலை வர்த்தகத் தோட்டம், லாக்ஹில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485969</post-id>	</item>
		<item>
		<title>கொட்டகலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1485871</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 06:45:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[kottagala]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485871</guid>

					<description><![CDATA[கடந்த சில தினங்களாக மத்திய மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று (03) அதிகாலை 2.30 மணியளவில் ஹட்டன், கொட்டகலையில் உள்ள கோயிலின் பிரகாரத்தின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பிரகாரத்தில் தங்கியிருந்த துறவி ஒருவர் காயமடைந்ததோடு, கட்டிடமும் பலத்த சேதமடைந்துள்ளது. இன்று (03) கோயிலின் தலைமை அர்ச்சகரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485871</post-id>	</item>
		<item>
		<title>கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1459080</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 05:13:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[kottagala]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459080</guid>

					<description><![CDATA[பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் (09).இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது. அருகில் இருந்த மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்த நிலையில் உள்ளது. இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளது. இச் சம்பவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459080</post-id>	</item>
		<item>
		<title>கொட்டகலை ஸ்டோனிகிலிப்ஸ் தோட்டத்தில் மண்சரிவு !</title>
		<link>https://athavannews.com/2025/1453549</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Nov 2025 07:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[kottagala]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453549</guid>

					<description><![CDATA[மத்திய மலைநாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நேற்று (21) மாலை 6.00 மணியளவில் கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் இரண்டு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பலத்த மழையைத் தொடர்ந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் ,ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், வீட்டிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மண்சரிவு ஏற்பட்ட போது நான்கு குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் இருந்துள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453549</post-id>	</item>
	</channel>
</rss>
