<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>land slip &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/land-slip/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 13 Jul 2026 12:51:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>land slip &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் &#8211; இதுவரை 51 பேர் உயிரிழப்பு &#8211; 10 இலட்சம் பேர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1483110</link>
					<comments>https://athavannews.com/2026/1483110#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 12:51:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[heavy rain]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483110</guid>

					<description><![CDATA[பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷில் பெய்து வரும் கடும் மழையால் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிட்டகொங் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பங்களாதேஷ் அரசாங்கத்தின் தகவலின்படி, நாட்டின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483110/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483110</post-id>	</item>
		<item>
		<title>வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  5 பேர் சடலமாக மீட்பு &#8211; ஏனையவர்களை மீட்கும் பணி தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482422</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 08:42:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[vayanaadu]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482422</guid>

					<description><![CDATA[கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்ளை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கல்லாடி என்ற இடத்தில் கோழிக்கோடு பகுதிக்கு செல்வதற்கான, சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இங்கிருந்து அகற்றப்பட்ட மண் குவித்து வைக்கப்பட்டதால், அங்கு பெய்த கனமழையின் போது, மண் சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணிற்கு அடியில் 20க்கும் மேற்பட்டோர் புதைந்திருக்கலாம் என்று கூறிய நிலையில், நேற்று மாலை வரை 8 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482422</post-id>	</item>
		<item>
		<title>வெல்லவாய &#8211;   மஹஆரகம பகுதியில் மண்சரிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1475042</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 06:05:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475042</guid>

					<description><![CDATA[நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து விழுந்துள்ளதை காணமுடிகிறது. இதேவேளை, இந்த நிலச்சரிவு நிலைமை குறித்து உடனடியாக ஆராய்ந்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475042</post-id>	</item>
		<item>
		<title>பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு &#8211; சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455508</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Dec 2025 10:34:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[badulla]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455508</guid>

					<description><![CDATA[சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் சுமார் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது இந்த அனர்த்தம் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள போதிலும் வீதிகள் புனரமைக்கப்படாதுள்ள நிலையில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்த சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர் கெடவல -ஹாலி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு குறித்த வீதியூடாக பயணிக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பாதை தேமடைந்துள்ளமையினால் சுமார் 5 கிலோமீற்றர் தூரம் நடத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455508</post-id>	</item>
		<item>
		<title>மலையகப்பகுதிகளில்  எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1454198</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Nov 2025 13:30:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454198</guid>

					<description><![CDATA[தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையகப் பிரதேசங்களில் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி நிலவினால் அந்த இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் கடந்த 24 மணித்தியாலங்களில் 500 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி மலையகப் பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாகவும் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். எனவே, மலையகப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454198</post-id>	</item>
		<item>
		<title>மண்சரிவின் பின்னர் கொழும்பு &#8211; கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453912</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 05:34:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[kadugannawa]]></category>
		<category><![CDATA[Kandy]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453912</guid>

					<description><![CDATA[மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு &#8211; கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி போக்குவரத்தின்றி முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று ஒருவழி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453912</post-id>	</item>
		<item>
		<title>கடுகன்னாவையில் இடம்பெற்ற  மண்சரிவு &#8211; உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453589</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Nov 2025 11:59:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[kadugannawa]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453589</guid>

					<description><![CDATA[பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் சற்றுமுன்னர் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இத்தீவளை, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453589</post-id>	</item>
		<item>
		<title>கொட்டகலை ஸ்டோனிகிலிப்ஸ் தோட்டத்தில் மண்சரிவு !</title>
		<link>https://athavannews.com/2025/1453549</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Nov 2025 07:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[kottagala]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453549</guid>

					<description><![CDATA[மத்திய மலைநாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நேற்று (21) மாலை 6.00 மணியளவில் கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் இரண்டு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பலத்த மழையைத் தொடர்ந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் ,ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், வீட்டிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மண்சரிவு ஏற்பட்ட போது நான்கு குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் இருந்துள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453549</post-id>	</item>
		<item>
		<title>பஹல கடுகன்னாவ பகுதியில்  இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1453529</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Nov 2025 05:03:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[kadugannawa]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453529</guid>

					<description><![CDATA[கண்டி &#8211; கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழை காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453529</post-id>	</item>
		<item>
		<title>கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1451142</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 05:57:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[indian news]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[land slip]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451142</guid>

					<description><![CDATA[கேரளாவின் அடிமாலியில் பலத்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தம்பதியர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கன மழையினால் அங்குள்ள அடிமாலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த வீடு ஒன்று நேற்றிரவு இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த கணவன் , மனைவி இருவர் சிக்கிக் கொண்டுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து மீட்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451142</post-id>	</item>
	</channel>
</rss>
