<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Libya &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/libya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 04 Feb 2026 05:04:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Libya &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1463108</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 05:04:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gaddafi]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<category><![CDATA[Saif al-Islam Gaddafi]]></category>
		<category><![CDATA[கடாபி]]></category>
		<category><![CDATA[சைஃப் அல்-இஸ்லாம் கடாபி]]></category>
		<category><![CDATA[லிபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463108</guid>

					<description><![CDATA[லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் தனது தந்தையின் வாரிசாக பரவலாக அறியப்பட்ட 53 வயதானவரின் மரணம், அவரது அரசியல் குழுவின் தலைவரால் செவ்வாயன்று (03) உறுதிப்படுத்தப்பட்டதாக லிபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜின்டான் நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாம் கடாபியின் வீட்டில் &#8220;நான்கு பேர் கொண்ட கமாண்டோ&#8221; பிரிவு இந்த படுகொலையை நடத்தியதாக அவரது சட்டத்தரணிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463108</post-id>	</item>
		<item>
		<title>விமான விபத்தில் லிபிய இராணுவத் தலைவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1457144</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 05:54:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<category><![CDATA[Mohammed Ali Ahmed al-Haddad]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[மொஹமட் அலி அகமட் அல்-ஹதாத்]]></category>
		<category><![CDATA[லிபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457144</guid>

					<description><![CDATA[லிபிய இராணுவத் தலைமைத் தளபதி மொஹமட் அலி அகமட் அல்-ஹதாத், துருக்கிய தலைநகர் அங்காரா அருகே நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த தனியார் ஜெட் விமானம் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் தவிர, மேலும் நான்கு லிபிய இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணம் என்று லிபிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் டிபீபா, அல்-ஹதாத்தின் மரணத்தை பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457144</post-id>	</item>
		<item>
		<title>மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1363388</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Dec 2023 06:11:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1363388</guid>

					<description><![CDATA[லிபியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 86 பேருடன் லிபியாவின் சுவாரா நகரிலிருந்து இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயரமான அலைகள் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், உயிர் தப்பிய 25 பேர் லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மருத்துவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1363388</post-id>	</item>
		<item>
		<title>10 ஆண்டுகளுக்குப் பின்னர் லிபியாவுடன் கரம் கோர்த்த இத்தாலி!</title>
		<link>https://athavannews.com/2023/1351987</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Oct 2023 09:01:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Italy]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1351987</guid>

					<description><![CDATA[10 ஆண்டுகளுக்குப்  பின்னர்  லிபியா-இத்தாலி இடையே  மீண்டும் நேரடி விமான சேவை கடந்த 30 ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லிபிய விமான நிறுவனமான மெட்ஸ்கி எயார்வேஸ் மூலமே  இத்தாலிக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள மிட்டிகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் பியூமிசினோ விமான நிலையத்துக்கு எம்.டி-522 என்ற விமானம் இயக்கப்பட்டது. 10ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த விமான சேவைக்கு லிபியா பிரதமர் அப்துல் ஹமீத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1351987</post-id>	</item>
		<item>
		<title>வெள்ளத்தை அடுத்து கண்ணிவெடி அபாயத்தில் லிபிய மக்கள் !</title>
		<link>https://athavannews.com/2023/1350141</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Sep 2023 08:16:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1350141</guid>

					<description><![CDATA[வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபிய நகரமான டெர்னாவில் தற்போது கண்ணிவெடிகள் காரணமாக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீரைத் தேடி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டி கட்டாயம் ஏற்பட்டுள்ளது. லிபியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இதனால் 11,300 பேர் உயிரிழந்துள்ள அதேநேரம் 10,000 பேர் காணவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சடலங்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1350141</post-id>	</item>
		<item>
		<title>லிபியாவில் 20,000 பேர் உயிரிழப்பு?</title>
		<link>https://athavannews.com/2023/1349841</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 07:58:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349841</guid>

					<description><![CDATA[லிபியாவைத் தாக்கிய டேனியல் புயல் காரணமாகவும், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும்  இதுவரை 18,000 முதல் 20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேலும்,ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பலர் காணமற்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளதாகவும் இதனால்  டெர்னா, பெடா, சுசா உட்பட பல்வேறு நகரங்களை புயல் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மீட்புப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349841</post-id>	</item>
		<item>
		<title>லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1349531</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Sep 2023 03:58:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349531</guid>

					<description><![CDATA[லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை கடந்துள்ளது. குறித்த வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை டேனியல் சூறாவளி தாக்கியதை அடுத்து டெர்னாவில் இரண்டு நீர்த்தேக்கங்களும் நான்கு பாலங்களும் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த பகுதியில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எகிப்து உட்பட சில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349531</post-id>	</item>
		<item>
		<title>லிபியாவில்  தேசிய துக்க தினம்!</title>
		<link>https://athavannews.com/2023/1349430</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Sep 2023 06:24:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<category><![CDATA[Morocco]]></category>
		<category><![CDATA[National flag]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349430</guid>

					<description><![CDATA[லிபியா புயலை அடுத்து அங்கு உயிரிழவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்த 3 நாட்களுக்கு தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த 8 ஆம் திகதி மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349430</post-id>	</item>
		<item>
		<title>லிபியாவைப் பந்தாடிய புயல்: 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1349182</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Sep 2023 04:16:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349182</guid>

					<description><![CDATA[லிபியாவைத் தாக்கிய டேனியல் புயல் காரணமாகவும், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும்  இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேலும்,ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பலர் காணமற்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளதாகவும் இதனால்  டெர்னா, பெடா, சுசா உட்பட பல்வேறு நகரங்களை புயல் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மீட்புப் பணிகள் துரிதமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349182</post-id>	</item>
		<item>
		<title>லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1258142</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Dec 2021 07:59:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258142</guid>

					<description><![CDATA[கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும். இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந்நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால் ஐரோப்பிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258142</post-id>	</item>
	</channel>
</rss>
