<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>low-lying areas &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/low-lying-areas/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 03 Aug 2026 11:21:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>low-lying areas &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் &#8211; 06 குடும்பங்கள் இடப்பெயர்வு</title>
		<link>https://athavannews.com/2026/1485955</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 11:20:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flooded]]></category>
		<category><![CDATA[heavy rain s]]></category>
		<category><![CDATA[low-lying areas]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[uneven weather]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485955</guid>

					<description><![CDATA[சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் பெய்த கடும் மழைக்காரணமாக வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் பிரதான வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. அதன்படி நுவரெலிய சென் அன்றுஸ் பகுதியில் உள்ள 06 வீடுகளில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு நுவரெலியா பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் பலவற்றின் நீர்மட்டம் துரிதமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485955</post-id>	</item>
		<item>
		<title>அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1465646</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Feb 2026 09:38:38 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ampara district]]></category>
		<category><![CDATA[Heavy rains]]></category>
		<category><![CDATA[low-lying areas]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465646</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடைமழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இடையறாது பெய்து வரும் கனமழையால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான அட்டாளைச்சேனை, தைக்கா நகர், அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் மல்வத்தை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள சில வீடுகள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465646</post-id>	</item>
	</channel>
</rss>
