• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழப்பு
  • வடக்கில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  • இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து
  • ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார் பழனிசாமி!
  • யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 955 பேர் சுய தனிமைப்படுத்தலில் !
கடற்படையினர் பயன்பாட்டுக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகரில் போராட்டம்
புலிகளின் அரசியல் அஸ்திரமாக தற்போதும் கூட்டமைப்பு செயற்படுகிறது - சரத் வீரசேகர
சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரம் - இலங்கையின் செய்கை ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா
தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு!
பச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை: ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம்
பொத்துவில்- பொலிகண்டி வரையிலான பேரணி- செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு
நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் - ஹக்கீம்
'புதிய ஆடைக்குள் இருக்கும் பழைய பிசாசு: மீண்டும் அச்சத்திற்குள் திரும்பிய இலங்கை' - சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை
பத்திரிகைகள்
  • வீரகேசரி
  • கனடா உதயன்
  • தினகரன் இலங்கை
  • தினத்தந்தி
  • தினமலர்
  • தினமணி
  • தினகரன்
  • தினபூமி
  • மாலைமலர்
  • மாலைச்சுடர்
  • யாழ் உதயன்
    ஆன்மீகம்
  • முன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்!
  • இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்!
  • ஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்!
  • திருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து
  • சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி
பல்கலைக்கழகங்கள்
  • யாழ்ப்பாணம்
  • தென்கிழக்கு
  • ஸ்ரீ ஜயவர்த்தனபுர
  • திறந்த பல்கலை
  • மொரட்டுவ
  • கொழும்பு
  • பேராதனை
  • களனி
ஆங்கிலப் பத்திரிகைகள்
  • Indian Express
  • Sunday Observer
  • The New Indian Express
  • Sunday Times
  • The Wall Street Journal
  • Daily Mirror
  • India Times
  • The Hindu
  • Daily News
  • India Today
  • Lakbima
  • Sunday Leader
  • Times of India

Tag: Mahara Prison

    மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு 2 மாத சிறை  

    In இலங்கை     January 26, 2021 10:06 am GMT     0 Comments     341 Views

  • ws_img

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந... More

  • UPDATE – மஹர சிறைச்சாலை அமைதியின்மை: கைதிகளின் உடல்களை அடக்கம் செய்ய நீதிமன்றம் மறுப்பு  

    In இலங்கை     December 16, 2020 9:00 am GMT     0 Comments     687 Views

  • ws_img

    UPDATE – 2 மஹர சிறைச்சாலை கலவரத்தில் கொல்லப்பட்ட 04 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சடலங்களை இன்று புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தகனம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு... More

  • மஹர சிறைச்சாலை அமைதியின்மை : இதுவரை 145 பேரிடம் வாக்குமூலம் பதிவு  

    In இலங்கை     December 8, 2020 8:08 am GMT     0 Comments     574 Views

  • ws_img

    மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பே... More

  • மஹர சிறைக் கலவரம்: இரண்டு கைதிகளின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன  

    In இலங்கை     December 5, 2020 11:47 am GMT     0 Comments     964 Views

  • ws_img

    மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந... More

  • மேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத  

    In இலங்கை     December 5, 2020 10:34 am GMT     0 Comments     716 Views

  • ws_img

    மேற்கத்திய மருத்துவத்தில் போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையின் கைதிகள், மனநிலை சரியில்லாத நபர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள... More

  • மஹர கைதிகளின் தகனத்திற்கு எதிரான வழக்கு : டிசம்பர் 11 வரை ஒத்திவைப்பு  

    In இலங்கை     December 4, 2020 9:08 am GMT     0 Comments     587 Views

  • ws_img

    மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையால் கொல்லப்பட்ட கைதிகள் தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகி இறந்த கைதிகளின் தகனத்திற்கு எதிராக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்... More

  • மஹர சிறைக் கலவரம் தொடர்பான நீதி அமைச்சின் குழுவில் இருந்து அஜித் ரோஹண விலகல்  

    In இலங்கை     December 1, 2020 10:52 am GMT     0 Comments     750 Views

  • ws_img

    மஹர சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்த குழுவில் இருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண விலகியுள்ளார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையில்... More

  • மஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்!  

    In இலங்கை     November 30, 2020 7:10 pm GMT     0 Comments     606 Views

  • ws_img

    மஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது... More

  • மஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று!  

    In இலங்கை     November 30, 2020 7:13 pm GMT     0 Comments     612 Views

  • ws_img

    நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 26 ... More

  • சிறைக் கலவரத்தின் பின்னால் மறைக்கப்பட்ட நோக்கம் – அரசாங்கம் சந்தேகம்  

    In இலங்கை     November 30, 2020 8:04 am GMT     0 Comments     1104 Views

  • ws_img

    நேற்றிரவு ஏராளமான கைதிகள் கொல்லப்பட்ட மஹர சிறைக் கலவரத்தின் பின்னணியில் ஒரு மறைக்கப்பட்ட நோக்கம் இருப்பதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மஹர சிறையில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணை சி.ஐ.டி. யினரிடம் ஒப்படைக்கப்படும் என சிறை... More

  • 1
  • 2
  • >
    ஆசிரியர் தெரிவு
  • இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா
  • கோட்டாபயவின் வாக்குமூலத்தை வைத்தே இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்- அமெரிக்காவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு!
  • பாகிஸ்தான் – இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து- இரு பிரதமர்கள் முன்பு கையொப்பம்!
  • ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை
  • இலங்கையில் 450 கொரோனா மரணங்கள் பதிவு – 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று
    இப்படியும் நடக்கிறது

    பிந்திய செய்திகள்
  • கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழப்பு
  • வடக்கில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  • மூன்றாவது டெஸ்ட்: 112 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து அணி
  • கொரோனா தொற்றில் இருந்து மேலும் 672 பேர் குணமடைவு
  • மியன்மார் மக்களுக்கு அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம்: அமெரிக்கா திட்டவட்டம்!
  • இலங்கை – பாகிஸ்தான் பிரதமர்கள் வர்த்தக, முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பு!
சஞ்சிகைகள்
  • காலச்சுவடு
  • குமுதம்
  • நக்கீரன்
  • தமிழ் முரசு
  • துக்லக்
  • விகடன்
  • கல்கி ஒன்லைன்
  • முத்துக்கமலம்
  • வணக்கம் மலேசியா
  • ஈழ நாதம்
  • தமிழ் ஓத்தர்ஸ்
ஆங்கிலச்செய்திகள்
  • தமிழ்நெற்
  • றொய்ரேர்ஸ்
  • எம்.எஸ்.என்.பி.சி.
  • யாகூ
  • பி.பி.சி.
  • வேள்ட்நியுஸ்
  • சி.என்.என்.
  • லங்காபேஜ்
கிராமத்து தளங்கள்
  • காரைநகர்
  • பண்ணாகம்
  • அளவெட்டி
  • குரும்பச்சிட்டி
  • மயிலிட்டி
  • தம்பிலுவில்
  • கரம்பொன்
  • வரணி
  • சிறுபிட்டி
  • ஊரெழு
  • குப்பிளான்
  • இடைக்காடு
  • அல்லைப்பிட்டி
ஜோதிடம்
  • சூர்யமங்கலம்
  • அஸ்ரோவைஸ்
  • அஸ்ரோஅட்வைஸ்
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.