Tag: Mahara Prison
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந... More
-
UPDATE – 2 மஹர சிறைச்சாலை கலவரத்தில் கொல்லப்பட்ட 04 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சடலங்களை இன்று புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தகனம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு... More
-
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பே... More
-
மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந... More
-
மேற்கத்திய மருத்துவத்தில் போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையின் கைதிகள், மனநிலை சரியில்லாத நபர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள... More
-
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையால் கொல்லப்பட்ட கைதிகள் தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகி இறந்த கைதிகளின் தகனத்திற்கு எதிராக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்... More
-
மஹர சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்த குழுவில் இருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண விலகியுள்ளார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையில்... More
-
மஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது... More
-
நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 26 ... More
-
நேற்றிரவு ஏராளமான கைதிகள் கொல்லப்பட்ட மஹர சிறைக் கலவரத்தின் பின்னணியில் ஒரு மறைக்கப்பட்ட நோக்கம் இருப்பதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மஹர சிறையில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணை சி.ஐ.டி. யினரிடம் ஒப்படைக்கப்படும் என சிறை... More
மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு 2 மாத சிறை
In இலங்கை January 26, 2021 10:06 am GMT 0 Comments 341 Views
UPDATE – மஹர சிறைச்சாலை அமைதியின்மை: கைதிகளின் உடல்களை அடக்கம் செய்ய நீதிமன்றம் மறுப்பு
In இலங்கை December 16, 2020 9:00 am GMT 0 Comments 687 Views
மஹர சிறைச்சாலை அமைதியின்மை : இதுவரை 145 பேரிடம் வாக்குமூலம் பதிவு
In இலங்கை December 8, 2020 8:08 am GMT 0 Comments 574 Views
மஹர சிறைக் கலவரம்: இரண்டு கைதிகளின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன
In இலங்கை December 5, 2020 11:47 am GMT 0 Comments 964 Views
மேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது – ராஜீத
In இலங்கை December 5, 2020 10:34 am GMT 0 Comments 716 Views
மஹர கைதிகளின் தகனத்திற்கு எதிரான வழக்கு : டிசம்பர் 11 வரை ஒத்திவைப்பு
In இலங்கை December 4, 2020 9:08 am GMT 0 Comments 587 Views
மஹர சிறைக் கலவரம் தொடர்பான நீதி அமைச்சின் குழுவில் இருந்து அஜித் ரோஹண விலகல்
In இலங்கை December 1, 2020 10:52 am GMT 0 Comments 750 Views
மஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்!
In இலங்கை November 30, 2020 7:10 pm GMT 0 Comments 606 Views
மஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று!
In இலங்கை November 30, 2020 7:13 pm GMT 0 Comments 612 Views
சிறைக் கலவரத்தின் பின்னால் மறைக்கப்பட்ட நோக்கம் – அரசாங்கம் சந்தேகம்
In இலங்கை November 30, 2020 8:04 am GMT 0 Comments 1104 Views