<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Mahinda Samarasinghe &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/mahinda-samarasinghe/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Jul 2026 05:42:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Mahinda Samarasinghe &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமெரிக்காவின் சுங்க வரி குறைப்புக்கு ஜனாதிபதியும் பேச்சுவார்த்தை குழுவுமே காரணம் &#8211; மஹிந்த சமரசிங்க!</title>
		<link>https://athavannews.com/2026/1484503</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 05:39:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Samarasinghe]]></category>
		<category><![CDATA[U.S. tariff]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சுங்க வரி]]></category>
		<category><![CDATA[மஹிந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484503</guid>

					<description><![CDATA[இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் கூடுதல் சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் எட்டப்பட்ட சாதகமான முடிவு இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள், ஜனாதிபதியின் சரியான நேரத்திலான நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் காரணமாக இலங்கைக்கு சாதகமான முடிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484503</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினரா பதவியை இராஜினாமா செய்ய மஹிந்த சமரசிங்க தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2021/1239894</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 06:02:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Samarasinghe]]></category>
		<category><![CDATA[மஹிந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239894</guid>

					<description><![CDATA[களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். குறித்த நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ரவிநாத ஆர்யசின்ஹ ஓய்வு பெற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239894</post-id>	</item>
	</channel>
</rss>
