வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
நாட்டில் அதிகரித்துள்ள ஏற்றுமதி வருமானம்
2024-04-20
ஜப்பானில் குறைந்து வரும் மக்கள் தொகை
2024-04-20
உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ...
Read moreஇலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்கினால் அவர்கள் வேறு வழிகளில் இலஞசம் பெற மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். ...
Read moreநிராகரிக்கப்பட்ட சீன உரத்திற்கு இழப்பீடாக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்ட தரமற்ற உரம் தொடர்பில் ...
Read moreஇறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபாய் இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை ...
Read moreஅரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்திற்கு அமைவாக அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கமைய இதற்கான உடன்படிக்கையொன்று ...
Read moreஅடுத்த 4 மாதங்களுக்கு எந்தவொரு உரப் பற்றாக்குறையும் நாட்டில் இருக்காது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், சேமித்து ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், ...
Read moreவன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வவுனியாவில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.