<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>manoganesan &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/manoganesan/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Jul 2026 10:38:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>manoganesan &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு &#8211; மனோ கணேசன் mp புகழாரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484613</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 10:38:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[manoganesan]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484613</guid>

					<description><![CDATA[கொழும்பு கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீட்டை போன்ற உணர்வை தருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கனடிய உயர் ஆணையர் இஸபெல்லா மார்டின் அவர்களை கொழும்பு கனடா இல்லத்தில் சந்தித்த பின் மனோ கணேசன் இதை தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் ஜம்மு சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமியும் சந்திப்பில் கலந்து கொண்டார். இரு தரப்பு தொடர்பு குறித்து மனோ கணேசன் தனது எக்ஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484613</post-id>	</item>
		<item>
		<title>நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: &#8220;அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?&#8221; &#8211; மனோ கணேசன்  கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2026/1472919</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 11:59:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Kahawatta]]></category>
		<category><![CDATA[manoganesan]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472919</guid>

					<description><![CDATA[இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தின் &#8216;ஹெல்மட் குண்டர்கள்&#8217; அராஜகத்தில் ஈடுபட்டு, வீடற்ற தமிழ் பிரஜை ஒருவர் கட்டிய வீட்டை உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் மலையக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. &#8220;சட்டவிரோதமாக&#8221; வீடு கட்டினார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472919</post-id>	</item>
		<item>
		<title>மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அரசின் மீள்-கட்டெழுப்பல் திட்டங்களில் பாரபட்சம் – மனோ கணேசன் குற்றச்சாட்டு</title>
		<link>https://athavannews.com/2026/1460695</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jan 2026 09:17:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[French Ambassador]]></category>
		<category><![CDATA[GSP+]]></category>
		<category><![CDATA[manoganesan]]></category>
		<category><![CDATA[Rebuilding Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460695</guid>

					<description><![CDATA[மலையக காணி உரிமையை, ஜிஎஸ்பி (GSP+)வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என பிரான்ஸ் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். டித்வா புயல் அனர்த்தத்துக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் காணி வழங்கல் மற்றும் வீடு கட்டல் தொடர்பான அரசாங்க செயற்பாடுகளில், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக வெளிப்படையான பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி யின்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460695</post-id>	</item>
		<item>
		<title>இனவாதத்தை ஒழிக்க, உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் &#8211; மனோகணேசன் தெரிவிப்பு!   </title>
		<link>https://athavannews.com/2025/1453594</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Nov 2025 12:40:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[aanurakumara disanayakka]]></category>
		<category><![CDATA[manoganesan]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453594</guid>

					<description><![CDATA[நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மேலும் சில கட்சிகளின் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453594</post-id>	</item>
		<item>
		<title>தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும்,  இடையில் விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2025/1452628</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Nov 2025 13:08:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jeewan Thondaman]]></category>
		<category><![CDATA[manoganesan]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452628</guid>

					<description><![CDATA[தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் தொழில் அமைச்சில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட பல தொழிற்சங்க அமைப்புகள் கலந்துக் கொண்டன. இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452628</post-id>	</item>
	</channel>
</rss>
