<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>MiddleEast &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/middleeast/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 15 Jun 2026 10:11:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>MiddleEast &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமெரிக்கா &#8211; ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1479129</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 10:11:57 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[MiddleEast]]></category>
		<category><![CDATA[War]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479129</guid>

					<description><![CDATA[அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு மற்றும் கட்டார் உட்பட பல்வேறு நாடுகள் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தை சாத்தியமாக்க உதவிய பாகிஸ்தான், கட்டார், சவூதி அரேபியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக தெளிவான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தினால், அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479129</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1466880</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Mar 2026 07:50:34 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[MiddleEast]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<category><![CDATA[War]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466880</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் சுற்றுலா சென்றிருக்கும் சுமார் 2இலட்சம் பிரித்தானியப் பிரஜைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான விசேட நடவடிக்கையை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது. வான்பரப்பு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான (Evacuation) அவசரத் திட்டங்களை அரசாங்க அதிகாரிகள் வகுத்து வருகின்றனர். இதுவரை 94ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது இருப்பிட விபரங்களை வெளிவிவகார அமைச்சகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை உரையாற்றிய பிரதமர் கீர் ஸ்டார்மர், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் பிரித்தானியர்கள் தங்கியுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466880</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கு அனைத்திலும் மோதல் வெடிக்கும்-டிரம்ப்!</title>
		<link>https://athavannews.com/2025/1415665</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 05:33:08 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[athavannews]]></category>
		<category><![CDATA[MiddleEast]]></category>
		<category><![CDATA[Trump]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415665</guid>

					<description><![CDATA[அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்பதற்குள் காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார் டொனால்டு டிரம்ப், நான் பதவியேற்கும் நேரத்தில் அவர்கள் திரும்பி வரவில்லை என்றால், மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும், என்றும் இது ஹமாஸுக்கு நல்லதல்ல, வெளிப்படையாக யாருக்கும் நல்லது அல்ல. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒருபோதும் தாக்குதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415665</post-id>	</item>
	</channel>
</rss>
