<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Milad-un-Nabi&#8217; &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/milad-un-nabi/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 28 Aug 2026 06:04:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Milad-un-Nabi&#8217; &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி</title>
		<link>https://athavannews.com/2026/1488913</link>
					<comments>https://athavannews.com/2026/1488913#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2026 06:04:35 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[celebrate the festival]]></category>
		<category><![CDATA[Kalmunai Muhyiddin Juma]]></category>
		<category><![CDATA[Milad-un-Nabi']]></category>
		<category><![CDATA[special Kanduri event]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488913</guid>

					<description><![CDATA[மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் கந்தூரி நிகழ்வொன்று மீலாத் தினத்தன்று இரவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மலேசியாவில் இருந்து வருகை தந்த மௌலானா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் அப்துல் காதிர் அல் காதிர் அவர்களினால் சிறப்பான மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. இதன்போது,  நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை, போதனைகள்,  மனிதநேயம், நல்லொழுக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான பல்வேறு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488913/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488913</post-id>	</item>
		<item>
		<title>மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!</title>
		<link>https://athavannews.com/2026/1488536</link>
					<comments>https://athavannews.com/2026/1488536#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2026 03:06:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Milad-un-Nabi']]></category>
		<category><![CDATA[நபிகள்]]></category>
		<category><![CDATA[மீலாதுன் நபி விழா]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488536</guid>

					<description><![CDATA[நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், இந்த உலகமானது உலகளாவிய போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு, அமைதியானதொரு உலகமாக மாற்றம் பெற வேண்டுமென மனமாரப் பிரார்த்திப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த இறைபக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488536/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488536</post-id>	</item>
		<item>
		<title>நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488532</link>
					<comments>https://athavannews.com/2026/1488532#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2026 02:54:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Milad-un-Nabi']]></category>
		<category><![CDATA[அநுர குமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[மீலாதுன் நபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488532</guid>

					<description><![CDATA[நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்லாமிய நாட்காட்டியின் &#8216;ரபீஉல் அவ்வல்&#8217; மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488532/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488532</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!</title>
		<link>https://athavannews.com/2025/1446144</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 03:23:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Milad-un-Nabi']]></category>
		<category><![CDATA[மீலாதுன் நபி]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446144</guid>

					<description><![CDATA[நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மீலாத் தினத்­தை­யொட்டி ஜனா­தி­பதி விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள், முகம்மது நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நபிகள் நாயகம் அவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446144</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!</title>
		<link>https://athavannews.com/2025/1446141</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 03:13:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Milad-un-Nabi']]></category>
		<category><![CDATA[அநு­ர­கு­மார திஸா­நா­யக்க]]></category>
		<category><![CDATA[மீலாதுன் நபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446141</guid>

					<description><![CDATA[நபி­ய­வர்­களின் முன்­மா­திரி, இன்று நாம் எதிர்­கொள்ளும் சமூக சவால்­களை முறி­ய­டித்து, சமத்­துவம், சட்­டத்தை மதித்தல் மற்றும் நல்­லொ­ழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நமது முயற்­சி­களில் ஒளி­வி­ளக்­காக இருக்கும் என்று தான் நம்­பு­வ­தாக ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்­துள்ளர். தேசிய மீலாத் தினத்­தை­யொட்டி ஜனா­தி­பதி விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உல­கெங்­கிலும் வாழும் முஸ்­லிம்­களால் மிகவும் மரி­யா­தை­யுடன் கொண்­டா­டப்­படும் முஹம்மத் நபி அவர்­களின் பிறந்த தின­மான, மீலாதுன் நபி தின­மாகும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446141</post-id>	</item>
	</channel>
</rss>
