<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ministry of Defence &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ministry-of-defence/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Jul 2026 05:18:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Ministry of Defence &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1481563</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 05:18:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Islamic Republic of Pakistan]]></category>
		<category><![CDATA[Ministry of Defence]]></category>
		<category><![CDATA[Sampath Duyakonda]]></category>
		<category><![CDATA[Secretary]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481563</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் Muhammad Ali, 6ஆவது இலங்கை &#8211; பாகிஸ்தான் ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பாதுகாப்புத் தலைமையக வளாகத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர் அவருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, நடைபெற்று வரும் இலங்கை–பாகிஸ்தான் பாதுகாப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481563</post-id>	</item>
		<item>
		<title>அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1463693</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Feb 2026 08:14:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[Aruna Jayasekara]]></category>
		<category><![CDATA[Ministry of Defence]]></category>
		<category><![CDATA[PDNA]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463693</guid>

					<description><![CDATA[பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான கூட்டம் கடந்த 06ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. முக்கிய பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். PDNA செயல்முறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) மற்றும் பிற தேசிய-சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. உட்கட்டமைப்பு சேதங்கள், பொருளாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463693</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய &#8211; உக்ரைன் ஆட்கடத்தல் விவகாரம் : விசாரணைகள் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1382478</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 15 May 2024 10:41:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#russia ukraine]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Ministry of Defence]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1382478</guid>

					<description><![CDATA[ரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;ரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த பாதுகாப்புச் சபைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1382478</post-id>	</item>
		<item>
		<title>பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1375955</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Apr 2024 05:05:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Ministry of Defence]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375955</guid>

					<description><![CDATA[சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இந்நாட்டின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு இது தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு சேவையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375955</post-id>	</item>
		<item>
		<title>யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்த இருவர் கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கம்</title>
		<link>https://athavannews.com/2023/1355450</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Oct 2023 04:22:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ministry of Defence]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1355450</guid>

					<description><![CDATA[பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் கைது செய்யப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகிய இருவரும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1355450</post-id>	</item>
		<item>
		<title>செனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு  விடுத்த செய்தி</title>
		<link>https://athavannews.com/2023/1348782</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Sep 2023 03:52:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#ATHAVAN #ATHAVANNEWS #UPDATE]]></category>
		<category><![CDATA[april 21]]></category>
		<category><![CDATA[chanal 4]]></category>
		<category><![CDATA[Ministry of Defence]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348782</guid>

					<description><![CDATA[செனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதியாக நியமிப்பதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்காக சுரேஸ் சாலே தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்திருந்தாகவும் அண்மையில் செனல் 4 வினால் காணொளியொன்று ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள செனல் 4 வின் காணொளியை நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இவ்வாறான ஆதாரமற்ற, குற்றச்சாட்டுகள் தொடர்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348782</post-id>	</item>
	</channel>
</rss>
