<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ministry of Public Administration &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ministry-of-public-administration/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 12 Mar 2026 11:43:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Ministry of Public Administration &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1468201</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Mar 2026 11:43:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Chandana Abayaratne.]]></category>
		<category><![CDATA[Ministry of Public Administration]]></category>
		<category><![CDATA[plastic and polythene waste]]></category>
		<category><![CDATA[special awareness program]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468201</guid>

					<description><![CDATA[இலங்கையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் &#8216;நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு&#8217; (Extended Producer Responsibility &#8211; EPR) தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில், அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த வேலைத்திட்டம், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களையும் உள்ளூராட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468201</post-id>	</item>
		<item>
		<title>டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!</title>
		<link>https://athavannews.com/2026/1462374</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 11:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ditwa]]></category>
		<category><![CDATA[Ministry of Public Administration]]></category>
		<category><![CDATA[people affected]]></category>
		<category><![CDATA[Provincial Councils and Local Governmen]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462374</guid>

					<description><![CDATA[அண்மையில் ஏற்பட்ட &#8216;திட்வா&#8217; புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்தல் மற்றும் நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக்க பண்டார இன்று (30) தெளிவுபடுத்தினார். இதன்போது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் தற்போது பெருமளவில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக 25,000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டிய 434,375 வீட்டு அலகுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462374</post-id>	</item>
	</channel>
</rss>
