<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Monetary Fund &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/monetary-fund/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 17 Apr 2024 02:53:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Monetary Fund &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பின்னர் முதலீடுகள் அதிகரிப்பு- திலும் அமுனுகம</title>
		<link>https://athavannews.com/2024/1378453</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Apr 2024 02:51:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Amunugama!]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Monetary Fund]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[SL]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378453</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாடு 1.8 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடிந்தது என்றும் அவர் கூறினார். மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378453</post-id>	</item>
		<item>
		<title>நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு  ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2024/1378116</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Apr 2024 04:10:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Monetary Fund]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378116</guid>

					<description><![CDATA[உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பயனுள்ள கலந்துரையாடலில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் பங்காளித்துவம் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் இந்த மாநாடு இலங்கை பிரகாசமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு தேவையான சூழலை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாறிவரும் உலகளாவிய பொருளாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378116</post-id>	</item>
		<item>
		<title>பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பாராட்டு &#8211; சர்வதேச நாணய நிதியம்!</title>
		<link>https://athavannews.com/2024/1366288</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2024 11:18:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Monetary Fund]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updat]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1366288</guid>

					<description><![CDATA[நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அனுமதி வழங்கியதன் முக்கியத்துவத்தையும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார். மேலும் இந்த அனுமதி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1366288</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனாக உதவி!</title>
		<link>https://athavannews.com/2023/1352297</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Oct 2023 08:53:26 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Monetary Fund]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[World Bank]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1352297</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியம் 5 ஆயிரத்து 800 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது இதேவேளை பாகிஸ்தான் உலக வங்கி, சீனா போன்றவற்றிடம் இருந்தும் கடனை பெற்று கொண்டுள்ளது. இருப்பினும் நிலைமை கட்டுக்குள் வராததால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுமையும் குறிப்பிடத்தக்கது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1352297</post-id>	</item>
		<item>
		<title>இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் வாக்கெடுப்பு இன்று முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1348470</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Sep 2023 03:26:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[Monetary Fund]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[srilanak]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348470</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிதியை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே அந்த குழு நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று இரண்டாம் நாளாகவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு இரவு 7 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348470</post-id>	</item>
	</channel>
</rss>
