<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>motorcycle &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/motorcycle/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Sep 2026 10:55:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>motorcycle &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1490107</link>
					<comments>https://athavannews.com/2026/1490107#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Sep 2026 10:55:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo North Criminal]]></category>
		<category><![CDATA[international drug]]></category>
		<category><![CDATA[Investigation Division]]></category>
		<category><![CDATA[Kanjipani Imran]]></category>
		<category><![CDATA[motorcycle]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490107</guid>

					<description><![CDATA[மாளிகாவத்தை பகுதியில் கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகைத்தந்திருந்த இனந்தெரியாத சந்தேகநபர்கள் இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழுத் தலைவரும் எனவும் அறியப்படும் கஞ்சிபாணை இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு மேற்படி படுகொ*லையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்திருந்தனர். மட்டக்குளி பகுதியை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490107/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490107</post-id>	</item>
		<item>
		<title>பொரலஸ்கமுவவின் மலானி புலத்சிங்கல மாவத்த பகுதியில் கொ*லை</title>
		<link>https://athavannews.com/2026/1489723</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Sep 2026 06:38:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Boralesgamuwa]]></category>
		<category><![CDATA[Malani Bulathsingala Mawatha]]></category>
		<category><![CDATA[man]]></category>
		<category><![CDATA[motorcycle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489723</guid>

					<description><![CDATA[பொரலஸ்கமுவவின் மலானி புலத்சிங்கல மாவத்த பகுதியில் நேற்றிரவு இரவு (04) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பந்தப்பட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஆவார். இறந்தவர் &#8216;கோஸ் மல்லி&#8217; என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் காசாளர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொரலஸ்கமுவ பொலிசார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489723</post-id>	</item>
		<item>
		<title>வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1485177</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 07:03:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[64-year-old man]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[motorcycle]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485177</guid>

					<description><![CDATA[வவுனியா,  தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது. கனகராஜன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது. இவ்விபத்தில் கனகராஜன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் என்பவரே உயிரிழந்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485177</post-id>	</item>
		<item>
		<title>நள்ளிரவை உலுக்கிய சோக விபத்து – இரு இளைஞர்களின் உயிர் பறிபோனது!</title>
		<link>https://athavannews.com/2026/1483793</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 06:22:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Horanai - Moragahahena road.]]></category>
		<category><![CDATA[motorcycle]]></category>
		<category><![CDATA[tipper vehicle]]></category>
		<category><![CDATA[traveling at high speed]]></category>
		<category><![CDATA[Two young men]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483793</guid>

					<description><![CDATA[ஹொரணை &#8211; மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில், அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (19) அதிகாலை 2.30 மணியளவில் ஹொரணை &#8211; மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் பன்னிபிட்டிய மற்றும் கிரிவத்துடுவ பகுதிகளைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483793</post-id>	</item>
		<item>
		<title>மருதமுனையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1483449</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 05:38:21 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Kataragama]]></category>
		<category><![CDATA[maruthamaunai]]></category>
		<category><![CDATA[motorcycle]]></category>
		<category><![CDATA[person traveling]]></category>
		<category><![CDATA[road accident]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483449</guid>

					<description><![CDATA[அம்பாறை மருதமுனை பிரதான வீதியில்,  பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்ததுடன் கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவராகவும், தற்போது பாண்டியிருப்பில் திருமண [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483449</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்!</title>
		<link>https://athavannews.com/2025/1420267</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Feb 2025 05:43:17 +0000</pubDate>
				<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[caught]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[iVavunia]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[motorcycle]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420267</guid>

					<description><![CDATA[வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகாவித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும் தீயை கட்டுப்படுத்த மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் வீதியால் சென்றோர் முயன்ற போதும் மோட்டர் சைக்கிள் பகுதியளவில் எரிந்த நிலையில் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420267</post-id>	</item>
	</channel>
</rss>
