Tag: mullaitivu

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று வீதியை விட்டு விலகி கடையொன்றுக்குள் புகுந்த சம்பவம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. A.35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து ...

Read more

முறிகண்டி பகுதியில் விபத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து ...

Read more

புதுக்குடியிருப்பில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் முழு கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களைக் கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்றும் ...

Read more

முல்லைத்தீவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் ...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பணிகள் மீண்டும் ஆரம்பம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ...

Read more

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பிப்பு!

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்ட புதிய மத்திய ...

Read more

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளில் இறுதி முடிவு இன்று!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. ...

Read more

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம் : விசாரணைக்குழு நியமனம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ...

Read more

கொக்குத்தொடுவாய் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் இன்று 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியோடு சேர்த்து இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இன்றும் முன்னெடுப்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது மனித எச்சங்களுடன், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் சில உலோக துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist