<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>murder case &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/murder-case/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 07 Jul 2026 08:33:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>murder case &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து &#8211; 16 வயது மாணவன் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1482193</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 08:33:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[suk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482193</guid>

					<description><![CDATA[பிரிட்டனின் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) பகுதியில் உள்ள மில்ஃபோர்ட் ஹேவன் பொதுப் பாடசாலையில் , பாடத்திற்கு உதவி கேட்பது போல நடித்து, தனது ஆசிரியையை 16 வயது மாணவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. சம்பவத்தன்று அந்த 16 வயது மாணவன், பாடம் தொடர்பாக உதவி கேட்கும் வகையில் ஆசிரியையை பின்தொடர்ந்து வகுப்பறைக்குள் சென்றுள்ளான். வகுப்பறைக்குள் நுழைந்ததும் கதவை மூடிய அவன், தனது பையைத் தேடுவது போல நடித்து, அதற்குள் மறைத்து வைத்திருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482193</post-id>	</item>
		<item>
		<title>வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480689</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jun 2026 09:03:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480689</guid>

					<description><![CDATA[ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் நேற்று இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 30 வயதுடைய இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தீவிர உறுப்பினராக இருந்ததுடன், அவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞரணி ஊடக செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் ஹங்குருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அரசியல் செயற்பாட்டாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (27) இரவு நடைபெற்ற மதுபான விருந்தொன்றின் போது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480689</post-id>	</item>
		<item>
		<title>வீரகெட்டியவில் தனிப்பட்ட தகராறில் 30 வயது இளைஞர் வெட்டிக்கொ*லை!</title>
		<link>https://athavannews.com/2026/1480662</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jun 2026 06:44:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480662</guid>

					<description><![CDATA[ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய, கிஞ்சிகுணே பகுதியில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவத்தில் ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்துவந்த தனிப்பட்ட தகராறு ஒன்று, நேற்று திடீரென எல்லை மீறி மோதலாக மாறியுள்ளது. இதன்போதே சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் குறித்த இளைஞரைத் தாக்கியுள்ளார். இந்த வன்முறை மோதலின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480662</post-id>	</item>
		<item>
		<title>சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையை கழிக்க வந்தநபர் சடலமாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475563</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2026 05:13:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475563</guid>

					<description><![CDATA[சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவரி கொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் ( 67) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475563</post-id>	</item>
		<item>
		<title>யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!</title>
		<link>https://athavannews.com/2026/1469477</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Mar 2026 06:20:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469477</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469477</post-id>	</item>
		<item>
		<title>17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது &#8211; விசாரணைகள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1469464</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Mar 2026 06:10:05 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469464</guid>

					<description><![CDATA[கெர்பிலி (Caerphilly) பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தங்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர். கடந்த பெப்ரவரி 5-ஆம் திகதி மாலை சுமார் 5:45 மணியளவில், காெர்பிலியில் உள்ள அபெர்ட்ரிட்வர் (Abertridwr) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகளுக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அதிகாரிகள், 17 வயதான ட்ரிஸ்டன் கெர் (Tristan Kerr) என்பவரைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469464</post-id>	</item>
		<item>
		<title>அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1464265</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Feb 2026 07:19:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[Amarkeerthy Athukorala]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464265</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 41 பேரில் 12 பேருக்கு மரண தண்டனை விதித்து, கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அமரகீர்த்தி அத்துகோரல, தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூவரடங்கிய நீதிபதிகள் தீர்பாயத்தின் முன்பாக வழங்கு விசாரணை இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464265</post-id>	</item>
		<item>
		<title>மகாவோயா &#8211; பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1461411</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jan 2026 07:48:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461411</guid>

					<description><![CDATA[மகாவோயா &#8211; பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் நேற்று முன்தினம் கால்நடைகளைக் கட்டுவதற்காக இந்தக் வனத்திற்கு சென்றுள்ளார் எனவும் அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களும் பிரதேசமக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்தக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461411</post-id>	</item>
		<item>
		<title>பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1460141</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2026 08:42:10 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460141</guid>

					<description><![CDATA[கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460141</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை, கடற்கரை வீதியில் விடுதிஉரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் &#8211; காரணம் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2026/1459255</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jan 2026 07:07:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459255</guid>

					<description><![CDATA[தெஹிவளை, கடற்கரை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமானது இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) இரவு 9.10 மணியளவில் தெஹிவளைப் பகுதியில் விடுதி உரிமையாளர் மீது இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய &#8220;சனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459255</post-id>	</item>
	</channel>
</rss>
