<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Murder &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/murder/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 29 Aug 2026 05:47:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Murder &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான தகராறு!</title>
		<link>https://athavannews.com/2026/1489002</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Aug 2026 05:47:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489002</guid>

					<description><![CDATA[தங்கல்ல பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்கல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கொலை நேற்று இரவு (28) நிகழ்ந்தது. உயிரிழந்தவர் மஹாகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கல்லே பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இறந்தவருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489002</post-id>	</item>
		<item>
		<title>கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!</title>
		<link>https://athavannews.com/2026/1488741</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 05:09:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[mannar]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488741</guid>

					<description><![CDATA[தலைமன்னார் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் தலைமன்னாரைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார். குடும்பத் தகராறு காரணமாக, அந்த இளம் பெண்ணின் கணவரே இந்தக் கொ*லையைச் செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தலைமன்னார் பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488741</post-id>	</item>
		<item>
		<title>மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1488081</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 11:31:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[along with ice.]]></category>
		<category><![CDATA[Minuwangoda police]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[prime suspect]]></category>
		<category><![CDATA[Shooting incident]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488081</guid>

					<description><![CDATA[துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொ*லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொ*லைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் 13ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488081</post-id>	</item>
		<item>
		<title>பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1480535</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 06:14:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kundasala Police Training College]]></category>
		<category><![CDATA[More details]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[Officer-in-Charge]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480535</guid>

					<description><![CDATA[பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் கொ*லைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லுாரியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நேற்று (26) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை தெல்தெனிய பொலிஸார் மீட்டிருந்தனர். உயிரிழந்தவர் அம்பாறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480535</post-id>	</item>
		<item>
		<title>வட பெல்ஃபாஸ்டில் நடுரோட்டில் நபர் ஒருவர் மீது கத்திக்குத்து !</title>
		<link>https://athavannews.com/2026/1478362</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 08:01:31 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478362</guid>

					<description><![CDATA[வட பெல்ஃபாஸ்டின் கின்னார்ட் அவென்யூ (Kinnaird Avenue) பகுதியில் நேற்று இரவு நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில், அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்த பொலிஸார் சம்பவ இடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டு வந்ததோடு, சந்தேக நபரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். படுகாயமடைந்த நபரின் நிலைமை மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478362</post-id>	</item>
		<item>
		<title>சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1477610</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jun 2026 05:42:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[srilankan girl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477610</guid>

					<description><![CDATA[சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் 18 வயதான யான்சி என்ற இளம்பெண். இவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாகச் சென்னையைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477610</post-id>	</item>
		<item>
		<title>கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!</title>
		<link>https://athavannews.com/2026/1476827</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 29 May 2026 05:13:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo 14]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476827</guid>

					<description><![CDATA[கொழும்பு 14 பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொ​லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (29) அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் காரணமாக ஏற்பட்ட காயத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் கொழும்பு &#8211; 15 ஹேனமுல்ல முகாம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. தமது விட்டிற்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி களியாட்டங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476827</post-id>	</item>
		<item>
		<title>மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !</title>
		<link>https://athavannews.com/2026/1476257</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 23 May 2026 11:37:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476257</guid>

					<description><![CDATA[மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மில்ல கலேவத்தை, பிபில வீதி, மொனராகலை எனும் முகவரியைச் சேர்ந்த உலகநாதன் திலீப் மதுஷங்க எனும் 28 வயதுடைய நபரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலை சம்பவத்திற்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த நபர் மொனராகலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476257</post-id>	</item>
		<item>
		<title>வெட்டுக்காயங்களுடன்  வயோதிய தம்பதியினர்  சடலமாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476084</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 04:51:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476084</guid>

					<description><![CDATA[ஹட்டன் &#8211; டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை உயிரிழந்தவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதுடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476084</post-id>	</item>
		<item>
		<title>நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் வெ*ட்டிக்கொ*லை &#8211; இருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1475202</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 06:50:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[attempt to murder]]></category>
		<category><![CDATA[Matala]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475202</guid>

					<description><![CDATA[மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கட்டுதெனிய பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் நேற்று (13) இரவு இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நபருக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அது வன்முறையாக மாறியுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475202</post-id>	</item>
	</channel>
</rss>
