<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>nalinda jayadissa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/nalinda-jayadissa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 14 Jul 2026 11:48:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>nalinda jayadissa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483250</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 11:48:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[nalinda jayadissa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483250</guid>

					<description><![CDATA[11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (14) விளக்கம் அளித்தார். அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இது தொடர்பாக தனது கருத்துக்களைத் தெரிவித்தார். சமீபத்தில், அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு கமகே, சுனில் பியான்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன, கலகொடத்த ஞானசார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483250</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1483246</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 11:44:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[nalinda jayadissa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483246</guid>

					<description><![CDATA[அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483246</post-id>	</item>
		<item>
		<title>எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!</title>
		<link>https://athavannews.com/2026/1475814</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 12:14:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[nalinda jayadissa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475814</guid>

					<description><![CDATA[இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) போன்ற கொடிய நோய்த்தொற்றுகள் பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் கட்டுப்படுத்தி, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 79ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடரின் (79th World [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475814</post-id>	</item>
		<item>
		<title>சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்  மீள்  பதிவுக்கு   அமைச்சரவை அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1464102</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Feb 2026 10:10:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[cabinat]]></category>
		<category><![CDATA[nalinda jayadissa]]></category>
		<category><![CDATA[sim]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464102</guid>

					<description><![CDATA[கடந்த 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டில் சிம் அட்டை பதிவு செய்தல் தொடர்பான ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அந்த விதிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464102</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி &#8211; மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!</title>
		<link>https://athavannews.com/2026/1460325</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Jan 2026 11:52:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[nalinda jayadissa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460325</guid>

					<description><![CDATA[சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நாடு முழுவதும் சுகாதார மையங்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மகா தேரருக்குத் தெளிவுபடுத்தினார். இந்த திட்டத்தின் வெற்றி, தொற்றா நோய்களைத் தடுக்கவும், மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மருத்துவமனைகளின் புனரமைப்பு வெளிநாட்டு உதவி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460325</post-id>	</item>
	</channel>
</rss>
