<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>narcotics &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/narcotics/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Sep 2026 10:46:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>narcotics &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்</title>
		<link>https://athavannews.com/2026/1490099</link>
					<comments>https://athavannews.com/2026/1490099#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Sep 2026 10:46:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bureau]]></category>
		<category><![CDATA[Central Criminal Investigation]]></category>
		<category><![CDATA[CICT terminal]]></category>
		<category><![CDATA[Investigations]]></category>
		<category><![CDATA[narcotics]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490099</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து இலங்கைக்கு இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைத்திருந்தமை தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த விசாரணைக்கு அமைய சில குறைபாடுகளும் கவனயீனங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் அது தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் உள்வாரியான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உள்வாரியான விசாரணையானது, [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490099/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490099</post-id>	</item>
		<item>
		<title>பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1468300</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 07:26:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[narcotics]]></category>
		<category><![CDATA[srilanka navy]]></category>
		<category><![CDATA[திக்கோவிட்ட]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468300</guid>

					<description><![CDATA[இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படக்கொன்றுடன் ஐந்து சந்தேக நபர்கள் மற்றும், மேற்படி கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் படக்கொன்றுடன் ஐந்து (05) சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பல நாள் மீன்பிடி படகு 2026 மார்ச் 12 ஆம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலும் பொலிஸ் போதைப்பொருள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468300</post-id>	</item>
	</channel>
</rss>
