<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nasa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/nasa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 23 Jun 2026 09:49:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Nasa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சூப்பர் எல் நினோ நிகழ்ந்து வருகிறது: உறுதிபடுத்திய நாசா வரைபடம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480112</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 09:49:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[El Niño]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[எல்-நினோ]]></category>
		<category><![CDATA[நாசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480112</guid>

					<description><![CDATA[பசுபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு உயரம் குறித்த செயற்கைக்கோள் அவதானிப்புகளைத் தொடர்ந்து, &#8216;சூப்பர் எல் நினோ&#8217; (Super El Niño) நிகழ்வு தற்போது நடைபெற்று வருவதாக நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய கடல் மட்ட உயர்வை மிகத் துல்லியமாக அளவிடுவதற்காக உருவாக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான சென்டினல்-6 மைக்கேல் ஃப்ரைலிச் (Sentinel–6 Michael Freilich) மேற்கொண்ட அளவீடுகள், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசுபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் கடல் மட்டம் உயர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. கடல் நீர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480112</post-id>	</item>
		<item>
		<title>நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் ஏவப்பட்டது; 50 ஆண்டுகளின் பின் நிலவை நோக்கிய மனிதர்களின் பயணம்!</title>
		<link>https://athavannews.com/2026/1470688</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 02:43:24 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Artemis II]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[ஆர்டெமிஸ் 2]]></category>
		<category><![CDATA[நாசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470688</guid>

					<description><![CDATA[50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக, மனிதர்கள் நிலவை நோக்கி விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, புதன்கிழமையன்று (01) புளோரிடாவிலிருந்து நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் விண்ணில் ஏவப்பட்டனர்.  இது நிலவைச் சுற்றிய ஒரு பெரும் சவாலான பயணம் என்பதுடன், 53 ஆண்டுகளில் பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியே, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் விண்வெளி வீரர்களை அனுப்பும் உலகின் முதல் பயணமும் இதுவே ஆகும். மேலும், சீனாவுடனான போட்டியில், இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் மனிதர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470688</post-id>	</item>
		<item>
		<title>நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1463242</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 10:08:12 +0000</pubDate>
				<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[Artemis 2]]></category>
		<category><![CDATA[hydrogen leak.]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463242</guid>

					<description><![CDATA[ஹைட்ரஜன் கசிவு காரணமாக,  இந்த மாதம் 6 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த சந்திரனுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2)  பயணத்தை மார்ச் மாதத்திற்கு நாசா ஒத்திவைத்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட ஒரு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.அடுத்த ஏவுதல் மார்ச் 6 முதல் 11 வரை திட்டமிடப்பட்டுள்ளதாக நாசாவிடம் கூறப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் 2 என்பது 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரனைச் சுற்றி விண்வெளி வீரர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463242</post-id>	</item>
		<item>
		<title>நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு &#8211; NASAவின் சுவாரஸ்யமான  அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1460608</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 12:13:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460608</guid>

					<description><![CDATA[அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA,தமது அடுத்தகட்ட நிலவு பயணமான &#8216;ஆர்ட்டெமிஸ் II&#8217; திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, &#8216;ஓரியன்&#8217; (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460608</post-id>	</item>
		<item>
		<title>சந்திரனில் 5 ஆண்டுகளில் அணுமின்னுற்பத்தி நிலையம்: நாசா அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1442775</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 10:06:34 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[நாசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442775</guid>

					<description><![CDATA[அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா,  இன்னும் 5 ஆண்டுகளில் சந்திரனில் அணுமின்னுற்பத்தி நிலையத்தைத் தொடங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவும், இன்னும் 10 ஆண்டுகளில் சந்திரனில் அணுமின்னுற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது. நாசா, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலவில் மனிதர்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மையமாக இந்நிலையம் செயற்படுத்தப்படவுள்ளதாகத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442775</post-id>	</item>
		<item>
		<title>இந்தியர்களுக்கு நன்றி &#8211; சுபான்ஷு சுக்லா</title>
		<link>https://athavannews.com/2025/1439358</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 05:37:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[ISRO]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[சுபான்ஷு சுக்லா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439358</guid>

					<description><![CDATA[சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது எனவும்  தன்  மீதும் தனது பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி எனவும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா  தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமி திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா,  தனது விண்வெளிப் பயணம் குறித்து சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439358</post-id>	</item>
		<item>
		<title>இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!</title>
		<link>https://athavannews.com/2025/1432917</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 05:31:09 +0000</pubDate>
				<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eiffel Tower]]></category>
		<category><![CDATA[Gigantic Asteroid]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[ஈபிள் கோபுரம்]]></category>
		<category><![CDATA[சிறுகோள்]]></category>
		<category><![CDATA[நாசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432917</guid>

					<description><![CDATA[ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள், இந்த வார இறுதியில் பூமியைக் கடந்து செல்லவுள்ளது. இது விண்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல் குறித்து விஞ்ஞானிகளிடையே புதிய கவலைகளைத் தூண்டியுள்ளது. 387746 (2003 MH4) என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள், அதன் மிகப்பெரிய அளவு மற்றும் பூமியை நெருங்கிய பயணப் பாதை காரணமாக &#8220;சாத்தியமான அபாயகரமான சிறுகோள்&#8221; (PHA) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது மே 24 அன்று மாலை 4:07 IST (10:37 UTC) மணிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432917</post-id>	</item>
		<item>
		<title>நீண்ட பயணத்திற்கு பின்னர் பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்!</title>
		<link>https://athavannews.com/2025/1425681</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 02:18:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Butch Wilmore]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[sunita williams]]></category>
		<category><![CDATA[சுனிதா வில்லியம்ஸ்]]></category>
		<category><![CDATA[நாசா]]></category>
		<category><![CDATA[புட்ச் வில்மோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425681</guid>

					<description><![CDATA[சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான எட்டு நாள் பயணம் ஒன்பது மாத கால தங்குதலாக மாறிய பின்னர் விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திரும்பியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி போயிங் ஸ்டார்லைனர் விமானத்தில் விண்வெளிக்குச் சென்ற இவர்கள் அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை (இன்று காலை) ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் திரும்பினர். அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை, சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மனி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425681</post-id>	</item>
		<item>
		<title>ஒன்பது மாத காத்திருப்பு நிறைவு; சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் திகதி உறுதி!</title>
		<link>https://athavannews.com/2025/1425411</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Mar 2025 04:03:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[sunita williams]]></category>
		<category><![CDATA[சுனிதா வில்லியம்ஸ்]]></category>
		<category><![CDATA[நாசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425411</guid>

					<description><![CDATA[சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய பின்னர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இறுதியாக பூமிக்குத் திரும்புகிறார். செவ்வாய்க்கிழமை (18) மாலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தின் மூலமாக அவர் நமது கிரகத்தை வந்தடைவார் என AFP செய்தி வெளியிட்டுள்ளது. போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் பணியாளர்கள் பயணத்தின் போது, ​​உந்துவிசை சிக்கல்களை எதிர்கொண்டதால், கடந்த ஜூன் மாதம் முதல் இரு வீரர்களும் சர்வதேச விண்வெளி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425411</post-id>	</item>
		<item>
		<title>நாசா விண்வெளி வீரர்களை மீட்கும் பணிகளில் புதிய படிக்கல்!</title>
		<link>https://athavannews.com/2025/1425344</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 07:30:36 +0000</pubDate>
				<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Butch Wilmore]]></category>
		<category><![CDATA[Nasa]]></category>
		<category><![CDATA[sunita williams]]></category>
		<category><![CDATA[The SpaceX Dragon]]></category>
		<category><![CDATA[சுனிதா வில்லியம்ஸ்]]></category>
		<category><![CDATA[நாசா]]></category>
		<category><![CDATA[புட்ச் வில்மோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425344</guid>

					<description><![CDATA[நாசாவின் மாற்று குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (16) காலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வெற்றிகரமாக தரையிறங்கினர். இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் திட்டமிடப்பட்ட நமது கிரகத்துக்கான வருகையில் ஒரு முக்கியமான படியாக அமைந்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் ஏவப்பட்ட விண்வெளி வீரர்கள் இந்திய நேரப்படி இன்று காலை 9:40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்த‍ை சென்றடைந்தனர். நான்கு பேர் கொண்ட க்ரூ-10 குழுவில் நாசா விண்வெளி வீரர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425344</post-id>	</item>
	</channel>
</rss>
