<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Navy &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/navy/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 07:25:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Navy &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்</title>
		<link>https://athavannews.com/2026/1485184</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 07:25:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[12 suspects]]></category>
		<category><![CDATA[a special search operation]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[Southbar coast]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485184</guid>

					<description><![CDATA[மன்னார், சவுத்பார் கடற்கரை மற்றும் தரைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியினூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மற்றும் எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி தரை வழியினூடாக கொண்டு செல்லப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள், 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485184</post-id>	</item>
		<item>
		<title>எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1484595</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 10:37:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Co-operative Societies]]></category>
		<category><![CDATA[Jaffna. District]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[ndian fishing boats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484595</guid>

					<description><![CDATA[எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இன்று யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக அழித்துவிட்டு செல்கின்றனர். இந்திய மீனவர்களின் இத்தகைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484595</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையினரால் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484096</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 07:35:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[heroin]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[ஹெரோயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484096</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2026 ஜனவரி தொடக்கம் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, ​​1,000 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் தனது முதன்மையான கடமையை நிறைவேற்றும் வகையில், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளையில், போதைப்பொருள் ஒழிப்புக்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484096</post-id>	</item>
		<item>
		<title>ஆறு மாதங்களில் 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1483274</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jul 2026 04:52:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Coast Guard]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருட்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483274</guid>

					<description><![CDATA[இலங்கை கடலோரக் காவல்படை, இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 90 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. &#8220;முழு நாடும் ஒன்றாக&#8221; (A Nation United) என்ற திட்டத்தின் கீழ், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக இலங்கை கடலோரக் காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி, தொடர்புடைய தரப்பினர் மற்றும் சட்ட அமுலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, 2026-ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483274</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத 5,386 சாம்பூ பக்கெட்டுகள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1483167</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 06:37:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[Shampoo Packets]]></category>
		<category><![CDATA[சாம்பூ பக்கெட்டுகள்]]></category>
		<category><![CDATA[தலைமன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483167</guid>

					<description><![CDATA[தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சாம்பூ பக்கெட்டுகள் அடங்கிய தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படைக் கப்பலான தம்மென்னா நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அவ் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியிருந்த, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்றதாக சந்தேகிக்கப்படும் சுமார் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483167</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1481576</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 05:55:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Admiral]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Former Commander]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[of the Fleet Vasantha Karannagoda]]></category>
		<category><![CDATA[of the Sri Lankan]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481576</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினihல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481576</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத மீன்பிடி; 44 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1477814</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 02:47:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[illegal fishing]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மீன்பிடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477814</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எட்டு (08) டிங்கி படகுகள், இரண்டு (02) கெனோக்கள் மற்றும் நான்கு (04) டிராக்டர்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அதன்படி, திருகோணமலை பனிச்சங்கேனி, சோபா தீவு, பொல்மல்குடா, கின்னியா, சூடைக்குடா, ஒட்டமாவடி, ஆலம்பில், புதுவக்காடு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிகுளம் ஆகிய கடலோர மற்றும் கடல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477814</post-id>	</item>
		<item>
		<title>6 பில்லியன் ரூபா பெறுமதி; 300 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1470580</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Apr 2026 05:15:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[heroin]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[பேருவளை]]></category>
		<category><![CDATA[ஹெரோயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470580</guid>

					<description><![CDATA[பேருவளை கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாட்கள் இயங்கிக்கொண்டிருந்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்து 300 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உளவுத் தகவலின் அடிப்படையில், பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்த கைப்பற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (01) அந்தப் படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டது.  அங்கு நடத்தப்பட்ட விரிவான சோதனையில், போதைப்பொருள் கையிருப்பு அடங்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470580</post-id>	</item>
		<item>
		<title>தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!</title>
		<link>https://athavannews.com/2026/1470412</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 05:01:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[Fisheries and Aquatic Resources]]></category>
		<category><![CDATA[Ministry of Fisheries]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470412</guid>

					<description><![CDATA[கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கடற்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.ஸ்ரீ ரஞ்சன் தெரிவித்தார் மட்டக்களப்பு வாவியில் பிள்ளையா ரடி, சத்துருக்கொண்டான், நாவற்காடு ஆகிய இடங்களிலேயே மேற்படி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தங்கூஸ் வலைகள்,முக்கூட்டு வலைகள், தொட்டாண்டி  வலைகள் ஆகிய தடை செய்யப்பட்ட வலைகளே இவ்வாறு கடற் படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470412</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!</title>
		<link>https://athavannews.com/2026/1467775</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Mar 2026 05:17:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[இழுவைப் படகு]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467775</guid>

					<description><![CDATA[இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி இழுவைப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது. குறித்த படகு மேலதிக விசாரணைக்காக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த பறிமுதல் தொடர்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467775</post-id>	</item>
	</channel>
</rss>
