<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Neet &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/neet/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 23 Jul 2026 04:57:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Neet &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நீட் சர்ச்சை வெடித்த நிலையில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு! </title>
		<link>https://athavannews.com/2026/1484320</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 04:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[New Delhi]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[நீட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484320</guid>

					<description><![CDATA[நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (23) வலியுறுத்தினார். அத்துடன், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி,  நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484320</post-id>	</item>
		<item>
		<title>நீட் தேர்வை இரத்து செய்ய டிவிகே அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484184</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 04:32:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[டிவிகே]]></category>
		<category><![CDATA[நீட் தேர்வு]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484184</guid>

					<description><![CDATA[நீட் (NEET) தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தாண்டி, அந்த மருத்துவ நுழைவுத் தேர்வையே முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) செவ்வாய்க்கிழமை (21) வலியுறுத்தியது. மேலும், மருத்துவக் கல்வி தொடர்பான விவகாரங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி கோரியது. டெல்லியில் நீட் (NEET) தேர்வு தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இவ்விடயத்தில் தங்கள் நிலைப்பாடு &#8220;சமரசம் செய்துகொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484184</post-id>	</item>
		<item>
		<title>விமர்சனங்களுக்கு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் பதிலடி!</title>
		<link>https://athavannews.com/2026/1480054</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 06:14:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[நீட்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480054</guid>

					<description><![CDATA[தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (23) காலை ஆற்றிய உரையில் தனது &#8216;தமிழக வெற்றிக் கழகத்தை&#8217; வெறும் &#8216;நடிகரின் கட்சி&#8217; என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ஏப்ரல் &#8211; மே மாதத் தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வெற்றியை அவர்களுக்குக் கூர்மையான முறையில் நினைவூட்டினார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது மத்திய அரசு இந்தியை &#8216;திணிப்பது&#8217; முதல் நீட் (NEET) தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வரை பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480054</post-id>	</item>
		<item>
		<title>டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1479602</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 05:49:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi HC]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[Telegram]]></category>
		<category><![CDATA[டெலிகிராம்]]></category>
		<category><![CDATA[நீட் மறுதேர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479602</guid>

					<description><![CDATA[நீட் மறுதேர்வுக்கு முன்னதாக சமூக ஊடகத்தளமான டெலிகிராம் (Telegram) மீது விதிக்கப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (19) உறுதிப்படுத்தியது. அவசரநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, அந்தத் தளத்திற்கான அணுகலைத் தற்காலிகமாக முடக்குவதற்குப் போதுமான காரணங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, அரசாங்கத்தின் உத்தரவானது தொடர்புடைய ஆவணங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டதாகவும், அந்த முடிவை எதிர்த்து டெலிகிராம் தாக்கல் செய்த மனுவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479602</post-id>	</item>
		<item>
		<title>இரத்து செய்யப்பட்ட  நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1475322</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 06:05:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[exem]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[தேசிய தேர்வு முகமை]]></category>
		<category><![CDATA[நீட் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475322</guid>

					<description><![CDATA[இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய தேர்வு முகமை நிறுனம் இன்று அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் பரீட்சை முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த மே 3 ஆம் திகதி நடந்த முந்தைய பரீட்சை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. குறித்த பரீட்சை தொடர்பான தகவல்களுக்கு, பரீட்சார்த்திகளும், பெற்றோர்களும் அதிகாரப்பூர்வ தகவல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475322</post-id>	</item>
		<item>
		<title>நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் கர்நாடக அரசு!</title>
		<link>https://athavannews.com/2024/1393235</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jul 2024 04:52:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[karnadaka]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[நீட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393235</guid>

					<description><![CDATA[தமிழகத்தைத்  தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமொன்றைக்  கொண்டுவந்துள்ளது. மாநில அமைச்சரவையில்  கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஒப்புதல் அளித்துள்ளார். இதேவேளை நீட் விலக்கு கோரி மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, &#8220;தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வேண்டும்&#8221; என்று வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியிருந்தார். அதேபோல், தேசிய அளவில் மாணவர்களின் நலனைக்  கருத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393235</post-id>	</item>
		<item>
		<title>நீட் தேர்வு உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1391656</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jul 2024 09:08:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[அன்புமணி ராமதாஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[நீட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391656</guid>

					<description><![CDATA[”நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, சட்டவிரோதமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டமை, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. அதன் காரணமாகவே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391656</post-id>	</item>
		<item>
		<title>நீட் தேர்வு முறைகேடு: 63 மாணவர்கள் தகுதி நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2024/1389372</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jun 2024 05:45:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[நீட்]]></category>
		<category><![CDATA[நீட் தேர்வு]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389372</guid>

					<description><![CDATA[நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் நாடு முழுவதும் 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக பீகாரை சேர்ந்த 17 மாணவர்களும், கோத்ராவில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389372</post-id>	</item>
		<item>
		<title>நீட் தேர்வை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2024/1388730</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jun 2024 11:20:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[தமிழிசை சௌந்தரராஜன்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[நீட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388730</guid>

					<description><![CDATA[&#8220;நீட் தேர்வை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்&#8221; என  பா.ஜ.கவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இதன்போது ” தமிழ் நாட்டில் நீட் தேர்வு மூலமாகப் பல மாணவர்கள் பயனடைந்து வருகின்றார்கள் எனவும், நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் இது ஏழை மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்  நீட் தேர்வில்  இடம்பெற்ற ஒரு சில குளறுபடிகளுக்காக அத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388730</post-id>	</item>
		<item>
		<title>நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையே!</title>
		<link>https://athavannews.com/2024/1388317</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jun 2024 04:15:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388317</guid>

					<description><![CDATA[&#8220;நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக&#8221; மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன் முறையாக  ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதுவரை காலமும் நீட் நுழைவுத் தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளுமே நடக்கவில்லை என சாதித்து வந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தற்போது முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388317</post-id>	</item>
	</channel>
</rss>
